பிரித்தானியாவுக்கு செல்ல முயன்ற 4 புலம்பெயர்ந்தோர் படகு கால்வாயில் கவிழ்ந்ததில் உயிரிழந்திருப்பதாக பிரெஞ்சு கடலோர காவற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
யாழில் ஆலயமொன்றில் காணாமல் போன 60 பவுன் நகை
வடக்கு பிரான்ஸில் உள்ள Boulogne-sur-Mer கடற்கரையில் மொத்தம் 67 பேர் படகில் பயணித்துள்ளனர்.
அவர்களில் 63 பேர் 4 கப்பல்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் சம்பந்தப்பட்ட நடவடிக்கை மூலம் மீட்கப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.
யாழில் திடீர் சுற்றிவளைப்பில் 17 நபர்கள் கைது!
இதேவேளை, இந்தாண்டு (2024) மட்டும் பல ஆயிரம் பேர் சிறிய, அதிக சுமை ஏற்றப்பட்ட படகுகள் வழியாக பிரித்தானியாவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ரஜினி படத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிக பிசினஸ் செய்த விஜய் படம்
- முச்சக்கரவண்டி கட்டண தொடர்பான அறிவிப்பு
- இந்த நகரத்தில் குடியேறினால் பணமும் வீடும் இலவசம்! இத்தாலி
- நிலநடுக்கம் தொடர்பில் ஜப்பான் எச்சரிக்கை .
- அதிகரிக்கும் வெப்பம் ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை