• So. Sep 8th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கரவெட்டியைச் சேர்ந்த இளம் தாய் பிரித்தானியாவில் திடீர் மரணம்!

Jul 2, 2024

பிரித்தானியாவில் யாழ்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் சிறைகளில் பாலஸ்தீன கைதிகள் இரவு, பகலாக சித்ரவதை!

நேற்று (01) தீடிரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . பிரித்தானியாவில்கணவன் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த பெண் உயிரிழந்துள்ளார் .

யாழில் முதியவரை கொலை! குற்றச்சாட்டில் இளைஞரொருவர் கைது!

சம்பவத்தில் 34 வயதான இளம் தாயே உயிரிழந்துள்ள நிலையில், தாயின் உயிரிழப்பு குடும்பத்தினருக்கு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed