யாழில் விசர்நாய் கடிக்கு இலக்கான சிறுமி பரிதாப மரணம்!
நான்கு வயது சிறுமியொருவர் விசர் நாய்க் கடிக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி குமாரசாமிபுரத்தைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்ததாக தெரியவருகின்றது. கடும் வெப்பத்தில் உருகிய ஆபிரகாம் லிங்கனின் சிலை நான்கு வயதாக குறித்த சிறுமி விசர்நாய்க் கடிக்கு…
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!
நெற் பயிச்செய்கைக்குத் தேவையான MOP உரத்தை அடுத்த இரண்டு பெரும் போகங்களுக்கு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதிபர் ஊடக மையத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது…
சூரிச்சில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
ஜெனிவாவில் இருந்து பிராங்பேர்ட் சென்று கொண்டிருந்த சுவிஸ் விமானம் LX1086, நேற்றுமுன்தினம் மாலை மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியதை அடுத்து, சூரிச்சில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. யாழில் குப்பைக்குள் 42 பவுண் தங்க நகைகள். “ஜெனிவாவில் இருந்து பிராங்பேர்ட் சென்ற LX1086 விமானம் நேற்றுமுன்தினம்…
யாழில் குப்பைக்குள் 42 பவுண் தங்க நகைகள்.
யாழ்ப்பாணம், சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கத்தானைப்பகுதியில் 42 பவுண் தங்க நகைகள் தவறுதலாக குப்பைக்களுக்குள் போடப்பட்டதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடும் வெப்பத்தில் உருகிய ஆபிரகாம் லிங்கனின் சிலை ஒன்றினுள் பாதுகாப்பாக…
கடும் வெப்பத்தில் உருகிய ஆபிரகாம் லிங்கனின் சிலை
அமெரிக்காவில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக, அமெரிக்காவின் 16-வது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகியுள்ளது. ஆபிரகாமின் 6 அடி உயர மெழுகு சிலையின் தலைபகுதி உருகி கீழே வளைந்துள்ளது. கோழி இறைச்சி, முட்டை பிரியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை இந்த…
கோழி இறைச்சி, முட்டை பிரியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
கோழி இறைச்சி மற்றும் முட்டைகள் நன்கு வேகவைத்து சமைக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை பச்சையாகவோ அல்லது நன்கு வேகவைக்கப்படாத கோழி இறைச்சி மற்றும் கோழி இறைச்சியால் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ்…
எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்.
மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை திருத்தம் 04 நாட்களில் அதாவது இம்மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு இடம்பெறவுள்ளது. கடந்த மே மாதம் 31 ஆம் திகதி எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. அந்த திருத்தங்களின் கீழ்,…
யாழ் ஆலயம் ஒன்றில் பெருந்தொகை நகை திருட்டு!
யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையில் உள்ள ஆலயமொன்றில் 64 பவுண் தங்கநகைகள் மற்றும் சுமார் 08 இலட்சம் ரூபாய் பணம் போன்றவை களவாடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தினுள் பாதுகாப்பாக பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் பணமே இவ்வாரு திருட்டுப்போயுள்ளன. சந்தேக நபர்கள் போலி…
மாங்குளம் பகுதியில் கோர விபத்து ; மூவர் பலி
முல்லைத்தீவு (Mullaitivu) – மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்து சம்பவமானது நேற்று இரவு (26.6.2024) 11 மணியளவில் மாங்குளம் (Mangulam) பனிக்கன் குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என…
இன்றைய இராசிபலன்கள் (26.06.2024)
மேஷம் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும் எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம்பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்பு கூடும் நாள். ரிஷபம் உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத்…
நீர் கொழும்பு கோர விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த குழந்தை!
நீர்கொழும்பில் (Negombo) இருந்து மரதகஹமுல நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காலாவதியாகும் கடவுச்சீட்டுக்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் கடவல பிரதேசத்தில் வைத்து முச்சக்கர வண்டி மின்சார தூணில்…