• So.. Apr. 13th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் கோவில் உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபர் கைது!

Juni 14, 2024

யாழ்ப்பாணம் – கோண்டாவில், திருநெல்வேலியில் கோயில் உண்டியல்களை உடைத்து திருட்டியில் ஈடுபட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தேசிய அடையாள அட்டையில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்!

இச்சம்பவத்தில் அரியாலையை சேர்ந்த 38 வயதுடைய நபரையே கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

பல்கலைக்கழக அனுமதிக்கு காத்திருக்கும் மாணவர்களுக்கான செய்தி!

மேலும், கோயிலில் பெருந்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவை பொலிஸார் பரிசோதனை

உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக மாறியுள்ள ஆப்பிள் நிறுவனம்!

செய்ததில் குறித்த திருடனை அடையாளம் கண்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed