கனடா Markham பகுதியில்அதிகாலை 2:30 மணியளவில் அதிவேகமாக சென்ற கார் தூண் ஒன்றுடன் மோதிய கோர விபத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் சம்பவிடத்தில்
உயிரிழந்துள்ளார் .
இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலில் 10 பேர் பலி !
இச் சம்பவம் கடந்த 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம் பெற்றுள்ளது .
யாழ்ப்பாணம் நயினாதீவை சொந்த இடமாக கொண்ட குறித்த இளைஞர் குடும்பத்துடன் கனடாவில் வசித்து வருகின்றார்.
யாழில் கோயில் கும்பாபிஷேகத்தில் திருடிய பெண்ணொருவர் கைது
சம்பவத்தில் ஜெயகுமார் தனோஷன் 25 அகவையுடைய இளைஞரே இவ் விபத்தில் பலியாகியுள்ளார் இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
- பிறந்தநாள் வாழ்த்து. மிஞ்சயன் சர்வின் (18.10.2024, கனடா)
- மீண்டும் உயரும் இலங்கை ரூபாவின் பெறுமதி!!
- அவுஸ்ரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படவுள்ள வவுனியா இளைஞன்?
- பிரித்தானியாவில் பல தமிழர்கள் திடீர் கைது!
- ஐரோப்பாவின் எல்லைப் பகுதியில் யாழ்ப்பாண இளைஞன் சடலம்