யாழ்ப்பாணத்தில் 400 பட்டதாரிகளுக்கு அரச நியமனம்: வெளியான அறிவிப்பு
யாழ்ப்பாணத்தில் 400 பட்டதாரிகளுக்கு அரச நியமனம்: வெளியான அறிவிப்பு. யாழ்ப்பாணத்தில் 400 பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள அதிபர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickramasinghe) இவர்களுக்கான ஆசிரிய நியமனத்தை வழங்கவுள்ளார். வற்றாப்பளை கண்ணகி அம்மனின்…
வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வைகாசி பொங்கல்!
வரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வைகாசி விசாக பொங்கல் விழா தற்போது இடம்பெற்று வருகின்றது. உப்புநீரில் விளக்கெரியும் அதசயத்தை கொண்டுள்ள வற்றப்பாளை எம்பிராட்டிக்கு இன்று (20) அதிகாலை தொடக்கம் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பெருந்திரளாக பக்கதர்கள்…
புத்தூர் கனகம்புளியடி வீதியில் விபத்து.இளம் யுவதி உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் புத்தூர் – கனகம்புளியடி வீதியில் இராணுவ வாகனம் மோதி யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். லஞ்ச் சீற்றுக்கு வரும் தடை 4 ஆம் ஆண்டு நினைவு. மாணிக்கம் அன்னலட்சுமி. (சிறுப்பிட்டி மேற்கு.20.05.2024) – குறித்த யுவதி கனகம்புளியடி – வீரவாணி சந்தியில்…
லஞ்ச் சீற்றுக்கு வரும் தடை
அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி லஞ்ச் சீட் உற்பத்தி, இறக்குமதி மற்றும் விற்பனையை தடை செய்வது தொடர்பான சட்டப் பணிகளை மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் மேற்கொள்ளும்…
பிறந்தநாள் வாழ்த்து. இ.நேமிநாதன் (20.05.2024, சுவிஸ்)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸில் வசித்து வருபவருமான இராசலிங்கம் நேமிநாதன் (நேமி) அவர்கள்(20.05.2024 ) இன்று தனது பிறந்த நாளை காணுகின்றார் . இவரை இவரது மனைவி , பிள்ளைகள் மற்றும் இவர்களது அப்பா. அம்மா. உற்றார் .உறவினர்கள், நண்பர்கள், ஆகியோர் சிறுப்பிட்டி…
4 ஆம் ஆண்டு நினைவு. மாணிக்கம் அன்னலட்சுமி. (சிறுப்பிட்டி மேற்கு.20.05.2024)
நல்லூரை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் அன்னலட்சுமி அவர்களின் 4 ஆண்டு நினைவுநாள் 20.05.2024 இன்றாகும். அன்னாரின் நினைவு நாளில் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொண்டு, அன்னாரின் பிரிவால் துயறுரும் குடும்ப உறவுகள் நணபர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி…
இன்று வெளியீடு கண்ட சிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் பக்தி பாமாலை.
சிறுப்பிட்டியூர் “ #ஶ்ரீ_ஞானவைரவர்” பக்தி பாமாலை புதிய பாடல் இன்று 19.05.2024 வெளியிடப்பட்டது. இசை – P. S விமல் குரல் – சி. ஜெகதீஸ் பாடல் வரிகள் – பவளம் பகீர் “ஶ்ரீ ஞானவைரவர்” இறுவட்டிலிருந்து….பாடல் 2 இதன் முதலாவது…
முருகன் அவதரித்த தினமாக கொண்டாடப்படும் வைகாசி விசாகம்..
இந்து மக்களுக்கு மிக முக்கியமான விழாக்களில் ஒன்று வைகாசி விசாகம். முருகன் அவதரித்த தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். சரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள். ஆறு முகங்களுடன்…
5 கோடி பெறுமதியான கையடக்க தொலைபேசிகளுடன் இருவர் கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, வரி செலுத்தாமல் விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற சுமார் ரூ. 5 கோடி பெறுமதியான நவீன கையடக்க தொலைபேசிகள் மற்றும் பென் ட்ரைவ்களுடன் இரண்டு வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மனிதர்கள் மரணத்தை தாண்டி…
குருணாகலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகொலை!
குருணாகலில் (Kurunegala) ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இக் கொடூர சம்பவம் குருணாகல் – மீரிகம – மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் இன்று (19) அதிகாலை இடம்பெற்றுள்ளது. மனிதர்கள் மரணத்தை தாண்டி வாழ முடியும்…
திருமணநாள் வாழ்த்து. கண்ணன் சோபா தம்பதிகள். (19.05.2024, கனடா)
கனடாவில் வாழ்ந்து வரும் கண்ணன் சோபா தம்பதிகள் இன்று (19.05.2024) தமது 10 ஆவது வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா,பாசமிகு பிள்ளைகள். அண்ணா அன்னி பிள்ளைகள், மாமா மாமி,மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி…