• Mo.. Apr. 7th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Mai 2024

  • Startseite
  • பிரித்தானியாவில் வசிக்கும் யாழ் தீவகத்தைச் சேர்ந்த யாழில் பலி

பிரித்தானியாவில் வசிக்கும் யாழ் தீவகத்தைச் சேர்ந்த யாழில் பலி

யாழ்ப்பாணத்தில் இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சிறு நீரகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அளவெட்டி மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சம்வத்தில் இதயச்சந்திரன் சுதர்சன் வயது 41 என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். யாழில்…

யாழில் பாணினுள் காணப்பட்ட கண்ணாடி துண்டுகள்!

யாழ்ப்பாணத்தில் பாண் ஒன்றுக்குள் கண்ணாடி துண்டுகள் காணப்பட்டமையை அடுத்து, பொது சுகாதார பரிசோதகரிடம் முறையிடப்பட்டுள்ள நிலையில் , சுகாதார பரிசோதகர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மருதனார்மடம் பகுதியில் உள்ள கடையொன்றில் நேற்றைய தினம் ஒருவர் பாண் வாங்கியுள்ளார். அதனை வீட்டில் சாப்பிட முனைந்த…

தமிழர்களின் சிறு தெய்வ வழிபாட்டு முறைகள்.

தமிழர்களின் சிறு தெய்வ வழிபாடு என்பது ஒரு பழங்கால வழிபாட்டு முறையாகும், இது இயற்கை, கிராமப்புற வாழ்க்கை மற்றும் சமூக அமைப்புகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த வழிபாட்டில் பல்வேறு தெய்வங்கள் மற்றும் சடங்குகள் அடங்கும், அவை அனைத்தும் மக்களின் வாழ்வில் நல்வாழ்வு…

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்

சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த விமானம் நடுவானில் பயங்கரமாக குலுங்கியதில் பயணி ஒருவர் உயிரிழந்தார். 30 பேர் காயமடைந்தனர். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. விமானத்தில் 211 பயணிகளும் 18 பணியாளர்களும் இருந்தனர்.…

அளவெட்டி மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.

அளவெட்டிப் பகுதியில், நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அளவெட்டி பகுதியை சேர்ந்த 36 வயதான வீரசிங்கம் தயானந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார். அளவெட்டி வடக்கு செட்டிச்சோலைப் பகுதியில், வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின்…

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் சிவப்பு எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் பலத்த மழை ,காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கல்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

யேர்மனியில் மின்னல் தாக்கி 10 பேர் காயம்!

கிழக்கு யேர்மனியில் உள்ள டிரெஸ்டன் நகரில் நேற்றுத் திங்கள்கிழமை மாலை மின்னல் தாக்கியதில் 10 பேர் காயமடைந்தனர். அவர்களில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். 2ஆம் ஆண்டு நினவுநாள். அமரர். திரு குமரதாஸ் செல்லையா(21.05.2024) யேர்மனியில் இடியுடன் கூடிய மழையின் போது…

யாழ்ப்பாணத்தில் 400 பட்டதாரிகளுக்கு அரச நியமனம்: வெளியான அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் 400 பட்டதாரிகளுக்கு அரச நியமனம்: வெளியான அறிவிப்பு. யாழ்ப்பாணத்தில் 400 பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள அதிபர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickramasinghe) இவர்களுக்கான ஆசிரிய நியமனத்தை வழங்கவுள்ளார். வற்றாப்பளை கண்ணகி அம்மனின்…

வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வைகாசி பொங்கல்!

வரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வைகாசி விசாக பொங்கல் விழா தற்போது இடம்பெற்று வருகின்றது. உப்புநீரில் விளக்கெரியும் அதசயத்தை கொண்டுள்ள வற்றப்பாளை எம்பிராட்டிக்கு இன்று (20) அதிகாலை தொடக்கம் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பெருந்திரளாக பக்கதர்கள்…

புத்தூர் கனகம்புளியடி வீதியில் விபத்து.இளம் யுவதி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் புத்தூர் – கனகம்புளியடி வீதியில் இராணுவ வாகனம் மோதி யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். லஞ்ச் சீற்றுக்கு வரும் தடை 4 ஆம் ஆண்டு நினைவு. மாணிக்கம் அன்னலட்சுமி. (சிறுப்பிட்டி மேற்கு.20.05.2024) – குறித்த யுவதி கனகம்புளியடி – வீரவாணி சந்தியில்…

லஞ்ச் சீற்றுக்கு வரும் தடை

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி லஞ்ச் சீட் உற்பத்தி, இறக்குமதி மற்றும் விற்பனையை தடை செய்வது தொடர்பான சட்டப் பணிகளை மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் மேற்கொள்ளும்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed