• Do. Sep 19th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Mai 2024

  • Startseite
  • வங்காளதேசத்தில் கடும் வெப்ப அலையால் 15 பேர் பலி 

வங்காளதேசத்தில் கடும் வெப்ப அலையால் 15 பேர் பலி 

இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்திலும் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. இதன் காரணமாக வெப்பம் அலை வீசுவதால், மக்கள் வெளியில் நடமாட நிலை ஏற்பட்டுள்ளது. பிறந்தநாள் வாழ்த்து. ஐெயதாஸ். (08.05.2024;ஜெர்மனி) இந்தியாவில் அதிக வெப்பத்தால் 9 பேர் உயிரிழப்பு! குறிப்பாக காலை…

பிறந்தநாள் வாழ்த்து. ஐெயதாஸ். (08.05.2024;ஜெர்மனி)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனி பிறாங்போட் நகரில் வாழ்ந்து வரும் ஐெயதாஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் நாளைசகோதர, சகோதரிகள் ,மருமக்கள், பெறாமக்கள்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவ்வேளை நாமும் இணைந்துவாழ்க வளம் பொங்கி. இன்று போல்…

யாழ். புத்தூரில் மரம் வெட்டிக் கொண்டு இருந்தவர் தவறி விழுந்து உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் புத்தூரில் உள்ள ஆலய சூழலில் மரம் வெட்டிக் கொண்டு இருந்தவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். பூமியில் புதையும் சீன நகரங்கள்: வெளியான எச்சரிக்கை திருநெல்வேலி கலாசாலை வீதியில் வசிக்கும் 61 வயதான ஓய்வுபெற்ற பல்கலைக்கழக உத்தியோகத்தரான முத்து சிவலிங்கம் என்பவரே…

பூமியில் புதையும் சீன நகரங்கள்: வெளியான எச்சரிக்கை

சீனாவில் (China) உள்ள நகரங்கள் படிப்படியாக பூமியில் புதைந்து வருவதாக ஆராய்ச்சி ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. யாழில் வெப்ப அலை! 5 பேர் பலி! மேலும் பலர் இறக்கலாம்!! வைத்திய நிபுணர் அதிர்ச்சித் தகவல்! குறித்த விடயமானது, சீனாவில் 50 இற்கும்…

யாழில் வெப்ப அலை! 5 பேர் பலி! மேலும் பலர் இறக்கலாம்!! வைத்திய நிபுணர் அதிர்ச்சித் தகவல்!!

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதீத வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பொது மருத்துவ நிபுணர் ரி.பேரானந்தராஜா தெரிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில்…

வானிலையில் ஏற்ப்படபோகும் மாற்றம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் (மே 08ஆம்திகதிக்குப் பின்னர்) மழை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சென்னை பூங்காவில் விளையாடிய சிறுமியை கடித்து குதறிய நாய்கள். உரிமையாளர் கைது மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும்…

சென்னை பூங்காவில் விளையாடிய சிறுமியை கடித்து குதறிய நாய்கள். உரிமையாளர் கைது..!

சென்னையில் பூங்காவில் விளையாடிய சிறுமியை நாய்கள் கடித்து குதறியதை அடுத்து நாய்களின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை இரண்டு நாய்கள் கடித்து குதறியதால் சிறுமி பலத்த காயம் அடைந்த நிலையில் நாய்களின்…

2023 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 வயது சிறுமி 24 விநாடிகளில் 50 வகையான தமிழ் எழுத்துக்களை மடிக்கணிணியில் டைப் செய்து உலக சாதனை இந்த தகவலை பரீட்சைகள்…

6 வயது சிறுமி 24 விநாடிகளில் 50 வகையான தமிழ் எழுத்துக்களை மடிக்கணிணியில் டைப் செய்து உலக சாதனை

கோவை வடவள்ளி இடையர்பாளையம், பகுதியை சேர்ந்த கணேஷ் குமார்,கீதா ஆகியோரின் மகள் ஷன்வித்தா ஸ்ரீ.ஆறு வயதான சிறுமி ஷன்வித்தா ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம். சிறு வயது முதலே தமிழ் எழுத்துக்கள் மீது…

யாழில். கேரளா கஞ்சா மீட்பு; இருவர் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் விசேட நடவடிக்கையின் போது 30 கிலோ 500 கிராம் கேரளா கஞ்சாவினை பொலிஸார் மீட்டுள்ளதுடன், இருவரை கைது செய்துள்ளனர். க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதச் சென்ற மாணவன் உயிரிழப்பு! வடமராட்சி கிழக்கு…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதச் சென்ற மாணவன் உயிரிழப்பு!

பலாங்கொடை – மாரதென்ன பகுதியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதச் சென்ற மாணவர் ஒருவர் இன்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிறந்தநாள் வாழ்த்து சுபர்ணா பாலசந்திரன்(சுபா) (06.05.2024, லண்டன்) 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாடளாவிய…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed