பிறந்தநாள் வாழ்த்து. நே.சாரதா (10.05.2024, ஜெர்மனி)
ஜெர்மனியில் வாழ்ந்து வரும் திருமதி நே.சாரதா அவர்கள் இன்று 10.05.2024 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை உறவுகள் நண்பர்கள் வாழ்த்திநிற்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் என்றும் சிறப்புடன் வாழ வாழ்த்தி நிற்க்கின்றது. சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு உங்கள் நன்கொடைகள்…
7 ஆம் ஆண்டு நினவுநாள்.அமரர்.திரு நடராசா சிவசுப்ரமணியம் (10.05.2024,சுவிஸ்)
யாழ். சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் செங்காளன வாழ்விடமாகவும் கொண்டிருந்த அமரர் திரு நடராசா சிவசுப்ரமணியம் (மணியம்) அவர்களின் 7 ஆம் ஆண்டு நினவுநாள் 10.05.2024 இன்றாகும். இன்றைய நாளில் அன்னாரது பிரிவால் துயருறும் மனைவி மகன் மற்றும் குடும்ப உறவுகள்…
ஆசிரியையின் கைகளை கட்டிவைத்து கொள்ளை.
எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் உள்ள ஆசிரியை ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த சந்தேக நபரொருவர் ஆசிரியையின் கைகளை கட்டி வைத்துவிட்டு வீட்டிலிருந்த 11 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக எம்பிலிபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.…
திருச்செந்தூரில் அதிர்ச்சி! 100 அடி உள்வாங்கிய கடல்!
கடந்த சில நாட்களாக கள்ளக்கடல் நிகழ்வு தொடர்ந்து வரும் நிலையில் திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு எழுந்துள்ளது. அரச ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான செய்தி! கடந்த சில நாட்களாக வங்கக்கடல் பகுதியில் கள்ளக்கடல் நிகழ்வு தொடர்ந்து வருகிறது. இதனால் சென்னை…
அரச ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான செய்தி!
கொரோனா -19 (Covid -19) தொற்றுநோய்களின் போது வெளிநாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பணிக்குத் திரும்பத் தவறிய அரசாங்க அதிகாரிகளின் விடுமுறைக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. புன்னாலைக்கட்டுவன் பகுதியில் அதிக வெப்பம் காரணமாக ஒருவர் மரணம் அரச…
புன்னாலைக்கட்டுவன் பகுதியில் அதிக வெப்பம் காரணமாக ஒருவர் மரணம்
அதிக வெப்பம் காரணமாக யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்றையதினம் (08.05) குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நோர்வேயில் மர்மமான முறையில் உயிரிழந்த புலம்பெயர் தமிழர் இதன்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவஞானம் ஜெயக்குமார் (வயது 45) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
பிறந்தநாள் வாழ்த்து. தவேந்திரன் பிரபாகரன் (09.05.2024)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாககொண்டவ ரும் பிரான்சில் வாழ்ந்து வருபவருமான தவேந்திரன் பிரபாகரன்அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், அம்மா, சகோதர, சகோதரிகள், மைத்துனி, மைத்துனர்மார், மருமக்கள், பெறாமக்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் இவரை வாழ்க வாழ்க என…
நோர்வேயில் மர்மமான முறையில் உயிரிழந்த புலம்பெயர் தமிழர்
நோர்வேயில் (Norway) யாழ்ப்பாணத்தை(Jaffna) சேர்ந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் காரில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச வங்கியில் போலி நகை அடகு வைத்த இருவர் கைது! இருவரின் உயிரைப்பறித்த பன்றி இறைச்சி! சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு…
அரச வங்கியில் போலி நகை அடகு வைத்த இருவர் கைது!
அரச வங்கியில் ஒன்றில் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி நகைகளை அடகு வைத்து பணம் பெற்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இருவரின் உயிரைப்பறித்த பன்றி இறைச்சி! குறித்த வங்கியிலிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் தனமல்வில பொலிஸாரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்…
இருவரின் உயிரைப்பறித்த பன்றி இறைச்சி!
கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் பன்றி இறைச்சி உட்கொண்ட கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கனடாவில் புதிய விசா முறை நடைமுறை! வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட உணவுப் பொதியை கைதியொருவரும் மேலும் 15 கைதிகளும் உட்கொண்டுள்ளனர்.…
கனடாவில் புதிய விசா முறை நடைமுறை!
கனடாவில்(Canada) வாழ்பவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை அந்நாட்டுக்கு அழைத்து வருவதற்கான சிறப்பு வீசா நடைமுறையை கனடா அறிமுகம் செய்துள்ளது. குறித்த வீசா நடைமுறை மே மாதம் 21ஆம் திகதி முதல் நடைமுறையில் இருக்கும் என கனடா அறிவித்துள்ளது. 2020 ஆம்…