வரலாறு காணாத வெப்பம்! வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் !
எட்டு வருடங்களின் பின்னர் இந்த ஆண்டு இலங்கையின் வெப்பநிலை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைத் தலைவர் பேராசிரியர் திலக் விஜயதுங்க பண்டார தெரிவித்துள்ளார். வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த வாரம் சராசரியாக 39…
யாழில் மின்னல் தாக்கியதில் ஒருவர் காயம்.
யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகிநபர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பமான கால நிலை நிலவி வரும் நிலையில் வெள்ளிக்கிழமை (10) உடுவில் பகுதியில் இடி மின்னலுடன் மழை…
யாழில் வெப்பம் காரணமாக மற்றுமொருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக நேற்று வெள்ளிக்கிழமையும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அல்வாய் கிழக்கு ஆண்டவர் தோட்டம் பகுதியை சேர்ந்த 68 வயதுடைய வல்லிபுரம் கோபாலசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவனில் மின் கம்பத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு முதியவர் வீட்டில் மயக்கமுற்ற…
பிறந்தநாள் வாழ்த்து. இ.தணிகை நாதன் (11.05.2024, லண்டன்).
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனில் வசித்து வரும் இராசலிங்கம் தணிகைநாதன் அவர்கள் இன்று 11.05.2024 தனது பிறந்த நாளை காணுகின்றார் இவரை அன்பு மனைவி கலா,பிள்ளைகள் அபிந்தா,மதுஷிகா மற்றும் இலங்கையில் இருக்கும் அப்பா அம்மா .மாமா மாமி இவர்களோடுசுவிட்சர்லாந்தில் இருக்கும் அண்ணா அண்ணி…
தமிழ்நாட்டில் இன்று பதிவாகிய வெப்பநிலை!
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் குறிப்பாக அக்னி நட்சத்திரம் ஆரம்பித்ததில் இருந்து வெப்பநிலை அதிகமாக பதிவாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். புன்னாலைக்கட்டுவனில் மின் கம்பத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு தமிழ்நாட்டில் உள்ள ஒரு…
புன்னாலைக்கட்டுவனில் மின் கம்பத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனில் பொலிசார் விரட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மின் கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளார். கனடாவில் துயரம் !யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தாய் திடீர் மரணம் புன்னாலைக்கட்டுவனில் இன்று (10) இரவு இந்த சம்பவம் நடந்தது.. பலாலி போக்குவரத்து…
கனடாவில் துயரம் !யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தாய் திடீர் மரணம்
கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பில் நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை! சம்பவத்தில் 35 வயதான யாழ் வல்வெட்டித்துறையை சொந்த இடமாக கொண்ட இளம் தாயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தல்…
கொழும்பில் நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை!
கொழும்பில் நகைக் கடையொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற நால்வர் அங்கிருந்த பணியாளர்களிடம் துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தி நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மாற்றத்துக்குள்ளாகிய தங்கத்தின் விலை-இன்றைய நிலவரம் இந்த கொள்ளை சம்பவம் கொழும்பு – ஹோமாகம…
யாழ் நல்லூரில் இருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரை ஆரம்பம்!
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இருந்து சிவனொளிபாதமலைக்கு மூன்று நாள் தல யாத்திரை இன்றையதினம் (10) ஆரம்பமானது. நல்லூர் கந்தசுவாமி கோவிலை இன்று காலை வழிபட்ட பின்னர் பக்தர்களால் தலயாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.
மாற்றத்துக்குள்ளாகிய தங்கத்தின் விலை-இன்றைய நிலவரம்
கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அந்தவகையில், இன்றையதினம் அட்சயதிருதியை முன்னிட்டு (10) தங்கத்தின் விலையானது உயர்வடைந்துள்ளது. முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலவரத்தின் படி,…
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை விசேட…