• So. Sep 8th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வடமராட்சி வதிரி பகுதியில் யுவதி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழப்பு !

Mai 31, 2024

நெல்லியடி நகரப்பகுதியில் தனியார் வைத்தியசாலையில் பணிபுரிந்து வந்த இளம் யுவதி ஒருவர் இன்றைய தினம் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார் .

கனடாவில் நடைமுறைக்கு வர உள்ள புதிய சட்டம்.

வீட்டில் தனிமையில் இருந்த குறித்த யுவதி 2:00 மணியளவில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் சம்பவத்தில் குகதாஸ் ரம்மியா வயது 24 என்ற யுவதியை உயிரிழந்தவர் ஆவார் .

தாய்லாந்துக்கு விசா இன்றி இலங்கை சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி!

சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறைஆதாரவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது .

தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த 11 மாத குழந்தை!

மேலதிக விசாரணைகளை

நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed