தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் குறிப்பாக அக்னி நட்சத்திரம் ஆரம்பித்ததில் இருந்து வெப்பநிலை அதிகமாக பதிவாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
புன்னாலைக்கட்டுவனில் மின் கம்பத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில பகுதிகளில் கோடை மழை பெய்தாலும் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை தான் நிலவி வருகிறது என்றும் மதிய நேரத்தில் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் முடியாத அளவுக்கு வெப்பநிலை பதிவாகி வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது.
கனடாவில் துயரம் !யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தாய் திடீர் மரணம்
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 10 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெப்பம் பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த 10 மாவட்டங்கள் இதோ:
கொழும்பில் நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை!
ஈரோடு – 104°F
வேலூர் – 104°F
மதுரை விமான நிலையம் – 104°F
திருச்சி – 104°F
திருத்தணி – 102°F
கரூர் பரமத்தி – 102°F
தஞ்சாவூர் – 102°F
நாமக்கல் – 101°F
சேலம் – 101°F
திருப்பத்தூர் – 100°F
- பிறந்தநாள் வாழ்த்து. புதல்வர்கள் கோகுலன்.சபினேஸ், சபினாஸ்.(12.04.2025,நீர்வேலி)
- சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ள புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி .
- ஹெலிகாப்டர் விபத்தில் பிரபல தொழிலதிபர் குடும்பத்துடன் பலி
- தலையெழுத்து மாற முருகன் மந்திரம்
- விபத்தில் சிக்கிய குடும்பம் ; மகன் பலி