• So. Sep 8th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தமிழகம் – யாழ்ப்பாணம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

Mai 1, 2024

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையேயான கப்பல் சேவையானது இம்மாதம் 13 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய தெரிவித்தார்.

யாழ் தென்மராட்சி பகுதியில் வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

இந்திய –  இலங்கை கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான பல முயற்சிகள் சீரற்ற கடல் நிலை காரணமாக இரத்து செய்யப்பட்டது.

வாகன இறக்குமதி தொடர்பில் வெளிவரும் புதிய தகவல்கள்

வட கிழக்கு பருவ மழையின் காரணமாக, குறித்த கப்பல் சேவையை ஒக்டோபர் 20 ஆம் திகதியுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என தெரிவித்துள்ளார்.

4 தசாப்தங்களின் பின்னர் இந்தியா மற்றும்  இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தமிழகம் - யாழ்ப்பாணம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்... திகதி வெளியானது! | Tamil Nadu Jaffna Ferry Service Resumed Date

இந்த நிலையில், ‘செரியாபாணி’ எனப்படும் பயணிகள் கப்பல் சேவையின் முதல் பயணத்தில் கிட்டத்தட்ட 50 பயணிகள் வருகை தந்தனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed