மீண்டும் அதிகரித்துள்ள முட்டை விலை !
தற்போது உள்ளூர் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில், கடந்த சில நாட்களாக சற்று விலை குறைந்து வந்த உள்ளூர் முட்டை விலை தற்போது 50…
கூகுள் நிறுவனத்துக்கு அபராதம்
கூகுள்(Google) நிறுவனத்திற்கு மாஸ்கோ நீதிமன்றம் ரூபா 407 கோடி (49 மில்லியன் டொலர்) அபராதம் விதித்துள்ளது. ரஷ்யாவில் பயங்கரவாதம் மற்றும் தன்பாலின ஈர்ப்பு குறித்தான உள்ளடக்கம் கொண்ட தகவல்களை பரப்பும் யூடியூப்(YouTube) வீடியோக்களை நீக்குமாறு கூகுள் நிறுவனத்துக்கு மாஸ்கோ அறிவுத்தியுள்ளது. இருப்பினும்…
புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு..!
தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. அதன்படி, நெத்தலி ஒரு கிலோ 125 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,200 ரூபாயாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி…
யாழில் நுங்கு வெட்ட பனைமரம் ஏறியவர் பரிதாப மரணம்!
யாழ்ப்பாண பகுதியில் நுங்கு வெட்டுவதற்காக பனை மரத்தில் ஏறிய குடும்பஸ்தர் ஒருவர் தவறி கீழே வீழ்ந்து பரிதபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் (10-04-2024) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா கேதீஸ்வரன்…
யாழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது.
போலி வெளிநாட்டு கடவுச்சீட்டை பயன்படுத்தி மலேசியா செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நாட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கும் நீதிமன்ற உத்தரவும் அமுலில் உள்ளது. எனவே தனிப்பட்ட தகவல்களை மாற்றி போலி…
வலுவடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி!
இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்றையதினம் (2024.04.11) பதிவான அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்,செலான் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் மாற்றமின்றி ரூ. 292.25 மற்றும் ரூ. முறையே 301.75.…