• Mo. Sep 16th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: April 2024

  • Startseite
  • யாழ்ப்பாணத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை.

யாழ்ப்பாணத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை.

யாழ்ப்பாணத்தில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக சங்கானையில் பனைமரமொன்று முறிந்து வீழ்ந்ததில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. யாழப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பநிலையுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது. தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு பிறக்கும் நேரம் இந் நிலையில்…

இலங்கையை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா..! இருவர் பலி

குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் நீண்ட நாட்களின் பின்னர் இந்த இரண்டு மரணங்களும் நேற்று பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் நோயாளிகள் இருவர் உயிரிழந்ததையடுத்து…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, மேல், தெற்கு, சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படக்கூடிய அதிக…

யாழ்.சிறுப்பிட்டி மேற்கு ஞீ ஞானவைரவர் பெருமான் மகா கும்பாபிஷேக பெருவிழா 2024

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி மேற்கு ஞீ ஞானவைரவர் பெருமான் மகா கும்பாபிஷேக பெரு விழா 2024 இந்து சமுத்திரத்தில் முத்தென விளங்கும் இலங்கை மாநகரில் சிரமென விளங்கும் யாழ்ப்பாண நகரிலே கோப்பாய் தொகுதியிலே நீர்வளம் நிலவளம் மிக்க விவசாயம் செழிப்பு மிக்க மக்கள்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூவர் கைது.

வெளிநாட்டிலிருந்து வந்த மூன்று பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியா மற்றும் டுபாய் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்களே குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சில பொருட்களுக்கு சுங்கவரி செலுத்தாமல் கொண்டு வந்தமை அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டது.…

புதுக்குடியிருப்பு பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் கைவேலிப்பகுதியில் வயல்நீர் வடிந்தோடும் குட்டை ஒன்றிற்குள் வீழ்ந்து வயோதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் (11) இடம்பெற்றுள்ளது. தேவிபுரம் அ பகுதியினை சேர்ந்த 65 அகவையுடைய முனுசாமி திருச்செல்வம் என்பவர் கூலி வேலை செய்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கையில்…

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான செய்தி!

க.பொ.த உயர்தரப் பரீட்சை (GCE A/L) பெறுபேறுகள் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என அறிவித்தல் வெளியாகி உள்ளது. குறித்த தகவலை இலங்கை பரீட்சை திணைக்களம் (Department of Examinations) வெளியிட்டுள்ளது. உயர்தரப் பரீட்சை (GCE A/L) கடந்த ஜனவரி மாதம் 4ஆம்…

மீண்டும் அதிகரித்துள்ள முட்டை விலை !

தற்போது உள்ளூர் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில், கடந்த சில நாட்களாக சற்று விலை குறைந்து வந்த உள்ளூர் முட்டை விலை தற்போது 50…

கூகுள் நிறுவனத்துக்கு அபராதம்

கூகுள்(Google) நிறுவனத்திற்கு மாஸ்கோ நீதிமன்றம் ரூபா 407 கோடி (49 மில்லியன் டொலர்) அபராதம் விதித்துள்ளது. ரஷ்யாவில் பயங்கரவாதம் மற்றும் தன்பாலின ஈர்ப்பு குறித்தான உள்ளடக்கம் கொண்ட தகவல்களை பரப்பும் யூடியூப்(YouTube) வீடியோக்களை நீக்குமாறு கூகுள் நிறுவனத்துக்கு மாஸ்கோ அறிவுத்தியுள்ளது. இருப்பினும்…

புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு..!

தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. அதன்படி, நெத்தலி ஒரு கிலோ 125 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,200 ரூபாயாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி…

யாழில் நுங்கு வெட்ட பனைமரம் ஏறியவர் பரிதாப மரணம்!

யாழ்ப்பாண பகுதியில் நுங்கு வெட்டுவதற்காக பனை மரத்தில் ஏறிய குடும்பஸ்தர் ஒருவர் தவறி கீழே வீழ்ந்து பரிதபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் (10-04-2024) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா கேதீஸ்வரன்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed