ஒரே ரயில் மோதியதில் இரு வேறு இடங்கில் இருவர் பலி!
கண்டியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலால் இரு வேறிடங்களில் இருவர் மோதப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (30) இடம்பெற்றுள்ளது.விபத்து தொடர்பில் மேலும் தெரிய்வருகையில், இன்று காலை 8.45 மணியளவில், ராகமையிலுள்ள கடவை ஒன்று மூடப்பட்டிருந்தபோது, கடவையை கடக்க…
அந்தியேட்டி கிரியை அழைப்பிதழ் சங்கரப்பிள்ளை இராசலிங்கம்.(சிறுப்பிட்டி)
அன்புடையீர் கடந்த புதன்கிழமை (06.03.2024) அன்றுசிவபதமடைந்த எங்கள் குடும்பத்தலைவர் அமரர் சங்கரப்பிள்ளை இராசலிங்கம் அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை 03.04.2024 காலை 7.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் இடம்பெறும்.அதனை தொடர்ந்து 05.04.2024 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் முற்பகல்…
வடக்கில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை உயர்வாகவே இருக்கும் வெப்பநிலை
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வெப்பநிலை உயர்வாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . குறிப்பாக எதிர்வரும் ஏப்ரல், மே, ஜுன், மற்றும் ஜூலை மாதங்களில் வெப்பநிலை தற்போது உள்ளதை விடவும் உயர்வாக இருக்கும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர்…
யாழில் தாய்பால் புரைக்கேறி சிசு மரணம்
தாய்ப்பால் புரைக்கேறியதில் பிறந்து 28 நாட்களேயான சிசு ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளது. கொக்குவில் மேற்கைச் சேர்ந்த சசிகுமார் பிரதீபா என்ற பெண் சிசு உயிரிழந்துள்ளது. வெள்ளிக்கிழமை தாயார் சிசுவுக்கு பாலூட்டிக் கொண்டிருந்த சமயம் சிசு மயங்கி உள்ளது. இதனை தொடர்ந்து…
இந்தியாவில் தனது கல்வியை தொடரும் அசானி
இந்தியா – தமிழ்நாடு, போரூரில் அமைந்துள்ள அரசினர் மகளிர் கல்லூரியில் அசானி தனது கல்வியை தொடர அனுமதி பெற்று கல்லூரியில் இணைந்துள்ளார். சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்று தனது திறமையை காண்பித்த அசானிக்கு சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்புகளும் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடும் வெப்பத்தால் பரிதாபமாக உயிரிழந்த வர்த்தகர்
அக்குரஸ்ஸ, திகல பகுதியில் அதிக வெப்பம் காரணமாக நபர் ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். பல வருடங்களாக இதய நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த 72 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையான வர்த்தகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…
துயர்பகிர்தல் நகுலேஸ்வரன் பராசக்தி (19.03.2024,சிறுப்பிட்டி)
யாழ் சிறுப்பிட்டி தெற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நகுலேஸ்வரன் பராசக்தி 19.03.2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை (24.03.2024) முற்பகல் 09.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும் இவ் அறிவித்தலை…
5 ஆவது ஆண்டு நினைவு நாள்!இ.தனுஷிகா (அனு) 16.09.2024 சிறுப்பிட்டி மேற்கு
யாழ்.சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இளங்கோ – மதிவதனி தம்பதியரின் புதல்வி அமரர் தனுஷிகா அவர்களின் ( 16.09.2024 ) 5 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.2 ஆவது ஆண்டில் அவரது நினைவால் துயருறும் அவரது உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும்…
பிறந்தநாள் வாழ்த்து.அஸ்வினி ஸ்ரீகண்ணதாசன் (15.03.2024,லண்டன்)
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் லண்டனில் வாழ்ந்து வருபவர்களுமான ஸ்ரீகண்ணதாசன் (கண்ணன்) யசோதா தம்பதகளின் செல்வப்புதல்வி அஸ்வினி தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அண்ணா, தம்பி மற்றும் அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா,மாமன், மாமிமார் ,சகோதரங்கள், மைத்துனர், மைத்துணிமார், பெறாமக்கள் ,மருமக்கள், ஊர் உறவுகளுக்கும்…
பிறந்தநாள் வாழ்த்து. மீரா சயிலன் (07.03.2024)
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமன திரு திருமதி சயிலன் சந்திராஅவர்களின் செல்வப்புதல்வி மீரா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அப்பப்பா, அப்பம்மா,அம்மப்பா, அம்மம்மா, சித்திமார், சித்தப்பாமார், மாமாமார், மாமிமார் என அனைவருடனும் லுனனில் உள்ள தனது இல்லத்தில்(07.03.2023)…
மரண அறிவித்தல். சங்கரப்பிள்ளை இராசலிங்கம்.(சிறுப்பிட்டி,(06/03/2024)
யாழ்- ஈவினையைப் பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வாழ்விடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை இராசலிங்கம் அவர்கள் இன்று (06/03/2024) சுகவீனம் காரணமாக இயற்கைஎய்தினர் அன்னார் குணமணி அவர்களின் அன்புக்கணவரும் நேமிநாதன் (நேமி) சுவிற்சர்லாந்து, தணிகைநாதன் (நாதன்) லண்டன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் திருவருட்செல்வி (செல்வி)…