சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் !
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று (14.02.2024) சிறிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதன்படி உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.76 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய்…
கிராம சேவையாளர்களுக்கான நேர்முகப்பரீட்சை அடுத்த வாரம்
புதிய கிராம சேவையாளர்களுக்கான நேர்முகப் பரீட்சை அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதிதாக 2,100 கிராம சேவையாளர்களை கடமையில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கிராம சேவையாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான போட்டிப் பரீட்சை அண்மையில் நடைபெற்றதாக இராஜாங்க அமைச்சர்…
கடும் வெப்பநிலையான காலநிலை ; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
நாட்டில் நிலவி வரும் கடும் வெப்பநிலையுடனான காலநிலை காரணமாக அதிகளவு நீர் பருகுமாறு மக்களுக்கு சர்வதேச சுகாதார ஆய்வு நிறுவனத்தின் போசாக்கு பிரிவு பிரதானி வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ அறிவுறுத்தல் விடுத்துள்ளார். வயது வந்தவர்கள் மூன்றரை லீட்டர் நீரும் சிறுவர்கள் ஒன்றரை…
லீசிங் நிறுவனங்களால் இனி வாகனங்களை தூக்க முடியாது வெளியானது விசேட அறிவிப்பு
குத்தகை நிறுவனங்கள் அடியாட்களை பயன்படுத்தி வாகனங்களை எடுத்துச்செல்ல முடியாது என குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தின் தலைவர் அசங்க ருவன் பொதுப்பிட்டிய தெரிவித்துள்ளார்.…
சுகாதாரத் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு நாளையும் தொடருமாம்
இன்றையதினம் 72 சுகாதாரத் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு நாளை புதன்கிழமையும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதாரத் தொழிற்சங்கங்கள் கூட்டிணைவின் ஒருங்கிணைப்பாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு, தமக்கும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி 72…
கடலில் மூழ்கிய மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!!
பாணந்துறை கடலில் மூழ்கிக் கொண்டிருந்த 4 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஒரு இளைஞரை பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் பாதுகாப்பாக உயிருடன் மீட்டுள்ளனர். வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு திரும்பிய வர்த்தகர் விபத்தில் பலி குறித்த பாடசாலை மாணவர்கள் நேற்றையதினம் (12-02-2024) கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த…
கோழி இறைச்சியை சூடுபடுத்தி சாப்பிட்ட குடும்பம் ! 12 வயது சிறுமி உயிரிழப்பு ;
அரியலூரில் கோழி இறைச்சியை சூடுபடுத்தி சாப்பிட்ட 12 வயது சிறுமி உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் கூழாட்டு குப்பம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ்-அன்பரசி தம்பதி, இவர்களுக்கு இலக்கியா, துவாரகா ஆகிய இரண்டு மகளும், ஒரு மகனும் இருந்தனர்.…
ஐ போனை திருடி ஆயிரம் ரூபாய்க்கு விற்ற யாசகர்
யாசகர் ஒருவர் ஐ போன் ஒன்றை திருடி அதனை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை பகுதியில் நேற்று (12) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. யாசகம் கேட்டு வந்த முதியவர் ஒருவர் வீடு…
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு திரும்பிய வர்த்தகர் விபத்தில் பலி!!
கொரியாவில் இருந்து இலங்கை வந்த இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பதிவாகி உள்ளது.பல வருடங்களாக தென் கொரியாவில் பணிபுரிந்து வந்த இளைஞன் இலங்கைக்கு வந்த நிலையில், மீண்டும் அங்கு செல்ல தயாராக இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.கம்பளை போவல, பலதொர பிரதேசத்தில்…
உலகில் அதிகம் கல்வி அறிவு கொண்ட நாடாக கனடா தேர்வு !
உலகில் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகள் பட்டியலை தற்போது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு வெளியிட்டுள்ளது. உலகில் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது என்று கேட்டால் பலரும் அமெரிக்கா, இங்கிலாந்து என பதிலளிப்பார்கள். ஆனால் அமெரிக்காவையும், இங்கிலாந்தையும் பின்னுக்கு…
யாழ். கொடிகாமத்தில் விபத்து ; இருவர் வைத்தியசாலையில்
யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பஸ் ஒன்று உழவு இயந்திரமொன்றும் மோதியதில் இரண்டு வாகனங்களின் சாரதிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று திங்கட்கிழமை (12) காலை, வீதியில் பயணித்துக்கொண்டிருந்த உழவு இயந்திரத்துடன் தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தின் போது காயமடைந்த…