யாழ் பருத்தித்துறையில் தனியார் பஸ் சாரதி மீது வெட்டு!!
யாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் வைத்து தனியார் பேருந்து சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு தனியார் பேருந்து சாரதி மீதே இன்று அதிகாலை வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று…
யாழில் வீடொன்றில் 90 கிலோ கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் இருந்து 90 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றில் பெருந்தொகை கஞ்சா போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குறித்த வீட்டினை பொலிஸ் அதிரடி படையினர் சுற்றி வளைத்து தேடுதல்…
முல்லைத்தீவில் தீ பற்றிய கடைகள் ! பல இலட்சம் சொத்துக்கள் சேதம் ;
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட தண்ணீரூற்று முள்ளியவளை பகுதியில் புடவையகத்தோடு கூடிய இலத்திரனியல் பொருட்கள் திருத்தகம் ஒன்றிலேயே இன்று அதிகாலை தீ விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது. இன்று(10) அதிகாலை திடீரென தீ ஏற்பட்டதை அவதானித்த அருகில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றுகூடி…
வெள்ளம் சூழ்ந்த செல்லக் கதிர்காமம்!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காணமாக மாணிக்க கங்கை பெருக்கெடுத்துள்ளதால் செல்ல கதிர்காமத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக செல்ல கதிர்காமத்திற்கு யாத்திரை சென்றுள்ளவர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை நாட்டில் பெய்துவரும் தொடர்மழைகாரணமாக மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
29ஆம் ஆண்டு நினைவஞ்சலி:தம்பு குமாரசாமி (08-01-2024) சிறுப்பிட்டி
யாழ்.சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் தம்பு குமாரசாமி அவர்களின் 29 வது ஆண்டு நினைவு நாள் இன்றாகும். இருபத்தி ஆறு ஆண்டில் அவரது நினைவால் துயருறும் உறவுகளுக்கு சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை சிறுப்பிட்டி இணையம் தெரிவித்துக்கொள்கின்றது.அன்னாரின் ஆத்மா…
சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற பயங்கரம் : இருவர் பலி
சுவிட்சர்லாந்தின் அல்பைன் நகரமான சியோனில் திங்கட்கிழமை அதிகாலைவேளை இனந்தெரியாத ஆயுததாரி மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். நகரின் இரண்டு பகுதிகளில் பல துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தென்மேற்கு வலாய்ஸ் கன்டோனில் உள்ள காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் 34 வயதுடைய…