இலங்கை மத்திய வங்கியின் மகிழ்ச்சியான அறிவிப்பு!
இலங்கையில் டொலர் பிரச்சினை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் தெரிவித்துள்ளார். இந்த மாற்றம் டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி உயர்வை அடுத்தே ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது நிலையில் தேவையான விடயங்களுக்கு போதுமான டொலர்கள் கையிருப்பில் இருப்பதாக…
யாழ்ப்பாணம் – தமிழகம் இடையே படகுச் சேவை ஆரம்பம்
யாழ். காங்கேசன்துறை – தமிழகம் இடையிலான பயணிகள் படகுச் சேவை அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala De Silva) தகவல் வெளியிட்டுள்ளார். இவ்வாறான பல திகதிகள்…
இலங்கையில் இரு இடங்களில் நிலநடுக்கம்
இலங்கையில் இரண்டு இடங்களில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பாரியளவில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென புவி சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. திருகோணமலை, கோமரன்கடவளையில் 3 ரிக்டர் அளவுகோலில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது மற்றும் கிரிந்தவில் 2.6 ரிக்டர்…
பூநகரியில் பகுதியில் பாம்பு தீண்டி உயிரிழந்த இளைஞன்.
பூநகரி. 4ஆம் கட்டையைச் சேர்ந்த பாலச்சந்திரன் இசைமாறன் என்றழைக்கப்படும் தம்பன் (வயது 23) பாம்பு தீண்டி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.பூநகரியில் படுக்கையில் இறந்து கிடந்த இளைஞன்- பரிசோதனையில் வெளியான திடுக்கிடும் தகவல்நேற்று நடைபெற்ற இவ்விடயம் தொடர்பில் மேலும்…
பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாத மாணவர்களுக்கு அறிவிப்பு !
கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் சித்தி பெற்று அரச பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாத மாணவர்களுக்கு உயர் கல்வியை தொடர்வதற்காக 8 இலட்சம் ரூபா கடன் வழங்கும் திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக குறித்த மாணவர்களின் அன்றாட செலவுகளுக்காக மேலும்…
தொலைபேசி சிம் அட்டைகள் தொடர்பில் கடுமையாகும் சட்டங்கள்!
கையடக்க தொலைபேசி சிம் அட்டைகள் தொடர்பில் கடுமையான சட்ட நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாக தொலைத் தொடர்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கங்களுக்கு கையடக்க தொலைபேசி சிம் அட்டைகள் வழங்க வேண்டாம் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தொலைபேசி…
யாழ். அராலி சந்தியில் விபத்து: இளைஞர் ஸ்தலத்தில் உயிரிழப்பு
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி சந்தியில் இன்றையதினம் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 3ஆம் கட்டை ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜெனட் மாறன் (வயது 25) என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ஊர்காவல்துறை…
அமெரிக்காவை 33 வினாடிகளில் அழித்து விட முடியும் : எச்சரித்த சீன விஞ்ஞானி
வடகொரியாவிடமிருக்கும் அணு ஆயுதங்களால் அமெரிக்காவை 33 நிமிடங்களில் அழித்து விட முடியுமென சீன பாதுகாப்பு விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே நிலவும் பதற்றத்திற்கு மத்தியில், சீனாவில் உள்ள ராணுவ பாதுகாப்பு விஞ்ஞானிகள் வடகொரியாவின் ராணுவ திறன்கள் குறித்து ஆபத்தான கணிப்புகளை…
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்.
பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2022ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்…
யாழ் கோப்பாய் பகுதியில் 6 வயது சிறுவனின் உயிரைப் பறித்த நோய்!!
யாழ் கோப்பாய் தெற்குப் பகுதியைச் சேர்ந்த 6 வயதுச் சிறுவன் இரத்தப் புற்றுநோய் காரணமாக பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான். நேற்று வியாழக்கிழமை இந்த சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கோப்பாய் தெற்கைச் சேர்ந்த துஸ்யந்தன் திரிஸ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவனாவான்.
பிரித்தானியாவில் சடலமாக மீட்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை !
யாழ்ப்பாணம், சாவகச்சேரி- சரசாலையை சொந்த இடமாக கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தை இன்று அதிகாலை பிரித்தானியாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் நீண்ட காலமாக குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் வியாபாரம் மற்றும் சமூக சேவைகளில் பிரபலமானவர் என்று தெரியவருகின்றது. சம்பவத்தில் சாவகச்சேரி…