உடுவில் பகுதியில் 19 வயது யுவதி ஒருவர் தற்கொலை.
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் 19 வயது யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். குறித்த யுவதி வீட்டில் யாரும் இல்லாத வேளை தனது வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். அவர் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவி என பொலிஸார்…
முச்சக்கரவண்டி பயணக் கட்டணங்கள் குறைப்பு
நாட்டில் இன்று முதல் அமுலுக்கு வகையில் முச்சக்கர வண்டிகளுக்கான பயணக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி முதலாவது கிலோமீற்றருக்கான நிலையான கட்டணம் 120 ரூபாவில் இருந்து 100 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த கிலோ…
அளவெட்டி பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் விபத்தில் உயிரிழப்பு
மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அளவெட்டி பகுதியைச் சேர்ந்த குறித்த இளம் குடும்பத்தர் மன்னார் பகுதியில் திருமணம் செய்து மனைவி மற்றும் ஒரு பிள்ளையுடன் வாழ்ந்து வருகின்றார். சம்பவ தினம் கடைக்கு…
ஏப்ரல்-5 முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல்-5 ஆம் திகதி முதல் எதிர்வரும்-16 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட உள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும்-27 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இடிந்து வீழ்ந்த ஊர்காவற்றுறை இறங்குதுறை
காரைநகர் – ஊர்காவற்றுறை இடையே பயணிகள் கடல் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் படகுகள் கரையொதுங்கும் ஊர்காவற்றுறை இறங்குதுறை இடிந்து வீழ்ந்துள்ளது. இத்துறைமுகம் நீண்ட காலமாக சேதமடைந்திருந்த நிலையில் தம்மிடம் நிதி இல்லையெனக் கூறிய வீதி அபிவிருத்தி அதிகார சபை இதைத் திருத்துவதற்கு…
நாளை பங்குனி அமாவாசை.. முன்னோர் ஆசி கிடைக்க விரதம்.
நாளை பங்குனி அமாவாசையை முன்னிட்டு விரதம் இருந்தால் முன்னோர்கள் ஆசி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பங்குனி அமாவாசை தினம் என்பது சைத்ர அமாவாசை என்று அழைக்கப்படுகிறது என்றும் இந்த அமாவாசை தினத்தில் விரதம் இருந்தால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் ஆகும்…
யாழில் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்த முதியவர் !
யாழில் மகன் அனுப்பிய பணத்தை பெண்ணிடம் கொடுத்த முதியவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (19.03.2023) பதிவாகியுள்ளது. யாழ். புறநகர் பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவருக்கு வெளிநாட்டில் உள்ள அவரது மகன் யாழ்ப்பாணத்தில் காணி ஒன்றை வாங்கி வீடு…
யாழில் சங்கிலிய மன்னனின் உருவச்சிலை திறப்பு!
யாழ்ப்பாணம் சட்டநாதர் சிவன் கோவிலுக்கு முன்பாக உள்ள சாங்கிய மன்னன் மண்டபத்தில் சங்கிய மன்னனின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்று (19) மாலை இடம்பெற்றதுடன் 78வது ஆண்டு நிறைவு நிகழ்வும் இடம்பெற்றது. இந்த நிலையில் முத்திரை சந்தியில் உள்ள சங்கிய…
வவுனியாவில் குளத்தில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்!
வவுனியாவில் குளத்தில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். வவுனியா குளத்தில் மிதந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் வவுனியா பொலிஸாரால் நேற்று (19.03) காலை மீட்கப்பட்டிருந்தது. அதன்படி குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் வவுனியா…
முட்டை விலை தொடர்பில் வெளியான தகவல் !
அடுத்த வாரத்தின் பின்னர் முட்டையின் விலை குறைவடையும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பெரிய அளவில் முட்டை சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்கள் முட்டைகளை கையிருப்பில் வைத்திருப்பதால், தற்போது சந்தையில் முட்டை தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர்…
பெரியவிளான் சந்தியில் பெண்ணின் தங்கச் சங்கிலி அறுப்பு – ஒருவர் கைது!
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் சந்தியில் நின்ற பெண் ஒருவரது தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் வீதியில் நின்ற வேளை அவ்வழியால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண்ணின் சங்கிலியை அறுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து இளவாலை…