குடிப்பழக்கம் இல்லாததால் குழம்பிய திருமணம்
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் குடிப்பழக்கம் இல்லாததால் திருமணம் ஒன்று குழம்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது அண்மையில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் கொக்குவிலை சேர்ந்த அரச உத்தியோகஸ்தர் ஒருவருக்கு புரோக்கர் மூலம் திருமண சம்பந்தம் ஒன்று பொருந்திய நிலையில் பெண் பார்க்க பெண் வீட்டிற்கு…
குறைகிறது கொத்து ரொட்டியின் விலை
கோதுமை மாவன் விலை குறைப்புடன், கொத்து ஒன்றின் விலையும் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொத்து ரொட்டியின் விலை எவ்வளவு ரூபாவினால் குறைக்கப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள்…
தாய் அடித்ததால் 3 வயது குழந்தை உயிரிழப்பு !
திருத்தணியில் தாய் அடித்ததால் காயம் அடைந்த 3 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட சன்னதி தெரு பகுதியில் வசிப்பவர் சதீஷ் (வயது 38)லாரி டிரைவர். இவருக்கு செல்வி (32) என்ற மனைவியும்,…
கீரிமலை சிவன் கோவிலை இடித்து அதிபர் மாளிகை.
பழமைவாய்ந்த கீரீமலை சிவன் ஆலயம் முழுமையாக இடித்து அழிக்கப்பட்டு அதிபர் மாளிகை அமைக்கப்பட்டுள்ள விடயம் தற்போது வெளிவந்துள்ளது. வலி. வடக்குப் பகுதியில் உள்ள கீரிமலை கிருஸ்ணன் ஆலயத்தின் ஆலய நிர்வாகத்தினர் சிலரை கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் கடற்படையினர் பாதுகாப்பு வலயத்திற்குள் அழைத்துச்…
விவாகரத்தை தடை செய்த தாலிபான்!
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடந்து வரும் நிலையில் பெண்கள் இதுவரை மேற்கொண்ட விவாகரத்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் தாலிபான் அமைப்பின் ஆட்சி நடந்து வரும் நிலையில் பெண்களுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்கள் ஹிஜாப் அணியாமல் வெளியே…
வவுனியாவை உலுக்கிய இளம் குடும்பத்தின் மரணம்
வவுனியாவில் கணவன், மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என நால்வருள்ள குடும்பமொன்றில் உறுப்பினர்கள் வீட்டிலிருந்து இன்று காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது வவுனியா, குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்ககையில் உள்ள வீடொன்றில் இருந்து இளம்…
ஆட்டிறைச்சி சாப்பிட்டவர் உயிரிழப்பு !
ஆட்டிறைச்சி எலும்பு மார்பு குருதிக் குழாயில் சிக்கிக் கொண்டதனால் குடும்பப்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி, மட்டுவில் தெற்கைச் சேர்ந்த லோகந்திரகுமார் மேரி ஜெனிஸ்ரா (வயது- 46) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். “கடந்த 25ஆம்…
யாழில் அநாதரவான நிலையில் மீட்கப்பட்ட ஹயஸ் ரக வாகனம் !
யாழ்ப்பாணத்தில் திருடப்பட்ட ஹயாஸ் வாகனம் இன்று திங்கட்கிழமை, மேசாலை வேம்பிராய் பொது மயானத்திற்கு அருகில் பழுதடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் யாழ்ப்பாணம் கைதடி மேற்கில் விற்பனைக்கு விடப்பட்டிருந்த Hayes வாகனத்தை பார்க்க வந்தவர்கள் ஓடுவதாகக் கூறி கடத்திச் சென்றுள்ளனர். இதையடுத்து,…
பேராதனை பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டில் உயிரிழந்த மாணவி மன அழுத்தத்தை குறைக்கும் மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குருநாகல் பகுதியைச் சேர்ந்த வினோதி சில்வா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் அதிகளவில் மாத்திரைகளை உட்கொண்டதன் காரணமாக…
யாழில் மின்சாரம் தாக்கி 18 வயது இளைஞன் உயிரிழப்பு!
யாழ்.தெல்லிப்பழை – கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் (05) மாலை உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று 5 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் தெல்லிப்பழை பகுதி சேர்ந்த எஸ்.மாதுசன் (வயது -18) என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
யாழ் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற அதிசயம்
யாழ்ப்பாணம்நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மாசி மக உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை ஆலயவரலாற்றுடன் தொடர்புடைய கருடப்பறவை அம்மன் தீர்த்தமாடும் வேளை வானில் வட்டமிட்டு அம்மனை தரிசித்து சென்றது. இவ் வேளை இக்காட்சியினை பார்த்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் மெய் சிலிர்த்து…