பிரான்ஸில் பணி புரிவோருக்கு மகிழ்ச்சி தகவல்
பிரான்ஸில் 4 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படும் வேலை வாரத்தை நடைமுறைப்படுத்த அதிகளவான நிறுவனங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸில் மூன்று ஊழியர்களில் ஒருவர் நான்கு நாள் வேலை வாரத்திற்கு அதிகம் ஆர்வம் காட்டுவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. நான்கு நாள் வேலை வாரத்தைப்…
கொழும்பில் வர்த்தகர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை!
கொழும்பு கல்கிஸை பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. குடும்பஸ்தரான குறித்த வர்த்தகர் வாள் ஒன்றால் நேற்று மாலை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சடலம், களுபோவில வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக…
பயணச்சீட்டுக்கு பதில் புதிய போக்குவரத்து அட்டை!
பேருந்து மற்றும் புகையிரத டிக்கெட்டுக்களுக்கு பதிலாக புதிய போக்குவரத்து அட்டையை அறிமுகம் செய்வதற்க்கான ஒப்பந்தம் ஒன்று ஒப்பந்தமிடப்பட்டுள்ளது.இவ் ஒப்பந்தத்தில் போக்குவரத்து அமைச்சு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் இலங்கை போக்குவரத்து சபையை உள்ளடக்கி ஒப்பந்தம் மேற்க்கொள்ளப்படுள்ளது. இத் திட்டம் மாகும்புர மற்றும்…
லண்டனில் வீட்டு வாடகை இத்தனை லட்சங்களா ? அல்லல்ப்படும் மக்கள்
இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் வீட்டு வாடகை கணிசமான அளவு உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லண்டனுக்கு வேலை மற்றும் கல்விக்காக செல்லும் பல வெளிநாட்டினர், பெரும்பாலும் வீடுகளை குத்தகை அல்லது வாடகைக்கு எடுத்து தங்குவது வழக்கம். கடந்த 3 ஆண்டுகளில் கொரோனா அச்சுறுத்தலால்…
மரணமடைந்த முதியவர்! அடையாளம் காண உதவுமாறு வவுனியா பொலிஸார் கோரிக்கை ;
ஏ9 வீதியில் மயங்கி விழுந்து மரணமடைந்த முதியவரை அடையாளம் காண உதவுமாறு வவுனியா பொலிஸார் நேற்று (31.01.2023) கோரியுள்ளனர். வவுனியா ஏ9 வீதி, மூன்று முறிப்பு பகுதியில் கடந்த 13 ஆம் திகதி வீதியில் பயணித்த முதியவர் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.…
யாழ்.திக்கம் பகுதியில் கத்தி முனையில் கொள்ளை!
யாழ் பருத்தித்துறை திக்கம் பகுதியில் நுழைந்த முகமூடி அணிந்த கும்பல் ஒன்று கத்தி முனையில் 5 இலட்சம் பணம் மற்றும் 20 பவுண் நகைகள் போன்றனவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். நேற்று அதிகாலை வீட்டின் கதவினை உடைத்து வீட்டிற்குள் நுழைந்த முகமூடி அணிந்த…