கரவெட்டி, கப்பூது பகுதியில் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த நபர் !
யாழ்ப்பாணம் – நெல்லியடிப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரவெட்டி, கப்பூது பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற தோட்டக் கிணற்றில் வீழ்ந்து வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்றைய தினம் திங்கட்கிழமை (27-02-2023) இடம்பெற்றுள்ளது. நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 65 வயதான வேலுப்பிள்ளை பொன்னையாபிள்ளை…
மேலும் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த டுவிட்டர்!
டுவிட்டர் நிறுவனத்தில் இருந்து மேலும் 200 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எலான் மஸ்க் (Elon Musk) கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் பிரபல சமூகவலைத்தளமான டுவிட்டரை பெரும் தொகை கொடுத்து வாங்கினார். டுவிட்டர் நிறுவனம் தன்வசமானதும் அதன் நிர்வாகத்தில் பல…
கடவுச்சீட்டு பெறவுள்ள மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொது மக்கள் தகவல் கேந்திர நிலையத்தின் நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. மக்களுக்கு மிகவும் வினைத்திறனான சேவையை வழங்குவதும் கூடுதலான வசதிகளை அளிப்பதும் இதன் நோக்கமாகும். அதன்படி 0112 101 500 அல்லது 0112 101 600 ஆகிய…
யாழில் பெரும் சோகம்; 4 வயது சிறுமி பரிதாப உயிரிழப்பு!
மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் யாழ்.புத்துார் கிழக்கு – ஊறணி பகுதியை சேர்ந்த அஜிந்தன் லக்ஸ்மிதா (வயது4) என்ற சிறுமி கடந்த…
அமெரிக்காவில் பயங்கர பனிப்புயல்
அமெரிக்காவின் மேற்கு மாகாணமான கலிபோர்னியாவில் கடுமையான பனிப்புயல் வீசியதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு மணிக்கு 112 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புயல் காரணமாக மாகாணம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவுடன், மழையும் கொட்டி வருகிறது. அந்த…
துயர்பகிர்தல் சின்னத்துரை நடராசா (26.02.2023,சுவிஸ்)
சின்னத்துரை நடராசா பிறப்பு 25.04.1950 மறைவு 26.02.2023 சிறப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பாட மாகவும்சுவிசில் வசித்து வந்தவருமான சின்னத்துரை நடராசா 26.02.2023 ஞாயிற்றுக்கிழமை காலமானார் அன்னார் காலஞ் சென்றவர்களான சின்னத்துரை ,அன்னம்மா அவர்களின் சிரேஷ்ட புதல்வனும் மல்லிகாதேவியின் பாசமிகு கணவரும், காலஞ் சென்றவர்களான…
துயர்பகிர்தல். அமரர் சுப்பையா கந்தையா (23.02.2023, சிறுப்பிட்டி மேற்கு)
சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா கந்தையா அவர்கள் 23.02.2023. அன்று இறைபதம் அடைந்தார் . அன்னார் சுப்பையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,செல்லையா அன்னபூரணம் அவர்களின் அவர்களின் அன்பு மருமகனும், நாகேஸ்வரியின் அன்பு கணவரும். காலம் சென்ற வேலுப்பிள்ளை…
இலங்கையிலும் நிலநடுக்கம்!
இலங்கையின் வெல்லவாய – புத்தல – பெல்வத்த பகுதிகளில் சுமார் 3 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக இலங்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ் நிலநடுக்கம் சிறிய அளவிலே ஏற்ப்பட்டுள்ளது எனவும் இதனால் எந்த வித பாதிப்பும் யாருக்கும்…
5000 ரூபாவை தடை செய்ய ஆலோசனை!
5000 ருபா தாளை இல்லாது செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இன்று பாராளுமன்றில் வைத்து தெரிவித்தார். பாரிய அளவான வரி அரச நிறுவனங்களால் திரட்டப்படவுள்ளது. இதன்காரணமாக பெரும் தொகையான கறுப்பு பணம் நாட்டில் பதுக்கப்படுகிறது.…
யாழ். பணணைக் கடலில் மிதந்த பெண்ணின் சடலம்
யாழ்ப்பாணம் – பண்ணைக் கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது. மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
துருக்கியை தொடர்ந்து இந்தோனேஷியாவிலும் பூகம்பம்
இந்தோனேஷியாவின் பப்புவா மாகாணத்தில் இன்று 5.1 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இப்பூகம்பத்தினால் குறைந்தபட்சம் நால்வர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேஷியாவின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள பப்புவா மாகாணத்தின் ஜெயபுர நகரில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.28 மணியளவில் 22…