பலத்த காற்று! இடியுடன் கூடிய மழை!வெளியாகிய எச்சரிக்கை
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளையில்…
கோர விபத்து – 23 வயதுடைய இளைஞன் ஸ்தலத்திலேயே பலி
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட இரணைப்பாலை வீதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் நேற்று (22) இரவு இடம்பெற்றுள்ளது. இரணைப்பாலை வீதியில் இரு திசைகளில் இருந்தும் சென்ற உந்துருளிகள் இரண்டு மோதியதில்…
கனடாவில் வீடு வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
கனடாவில் வீட்டு உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே வீடுகள் விற்பனை மோசடி சம்பவம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட அடிப்படையில் சில கும்பங்கள் மோசடியான முறையில் உரிமையாளர்களுக்கு தெரியாமல் வீடுகளை விற்பனை செய்வதாகவும், அடகு வைப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பிரபல தனியார் புலனாய்வு நிறுவனமொன்று…
தாய்லாந்தில் கோர விபத்து ! சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழப்பு ;
தாய்லாந்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். அம்நாத் மாகாணத்திலிருந்து தலைநகர் பேங்கொக் நோக்கி அதிவேக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வேன், பாதையை விட்டு விலகிக் சென்று விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இவ்வேனில் பயணம் செய்த…
லண்டனில் உறைபனி மற்றும் மூடுபனி தொடர்பில் பயண எச்சரிக்கை
உறைபனி மற்றும் மூடுபனி ஆகியவற்றின் அபாயகரமான நிலை காரணமாக, விடுக்கப்பட்ட பயண எச்சரிக்கையை தொடர்ந்து பயணிகள் இன்று காலை நெருக்கடிக்கு ஆளாகினர். பனி படர்ந்த சாலைகள் காலை நெரிசல் நேரத்தில் பல விபத்துக்களை ஏற்படுத்தலாம் என்ற பயண எச்சரிக்கைகளை தொடர்ந்து இந்த…
மின்வெட்டு குறைப்பு வெளியானது அறிவிப்பு!
நாளை (24) 2 மணி நேரம் மின்வெட்டினை மேற்கொள்ள பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி நாளை A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு மதியம் 40 நிமிடங்கள் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. மேலும் அந்த பகுதிகளில் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடம்…
யாழில் வாகனத்தை கடத்திய மூவர் ! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் !
யாழ்ப்பாணத்தில் இருந்து பளை நோக்கி சென்ற கெப் வண்டியை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து பளை வைத்தியசாலை நோக்கி பயணித்த பெரிய பளை சந்திக்கு அருகில்…
தமிழ்நாட்டில் உயிரிழந்த வெளிநாடு செல்வதற்காக தங்கியிருந்த யாழ் இளைஞன்
இந்தியாவின் தமிழகத்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவன் திடீரென உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் 20.01.2023 அன்று பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சென்னை கே.கே. நகர் பகுதியில் வசித்து வந்த 42 அகவையுடைய றமணன் என்ற இளைஞன் வீட்டில் இருந்த வேளை…
15 வயதுக்குட்பட்ட சிறுவர்களிடையே தொழுநோய் பரவி வரும் அபாயம்
பதினைந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களிடையே தொழுநோய் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய தொழுநோய் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் பதிவாகிய தொழுநோயாளர்களில் 10 வீதமானோர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவு பொருட்கள்.
நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக வாழைப்பூ வாழைத்தண்டு நெல்லிக்காய் வெந்தயம், பாகற்காய் கோவக்காய் கீரை வகைகள் ஆகியவற்றை உணவோடு எடுத்துக்கொள்ள வேண்டும் மேலும் வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் ஆகிய இரண்டையும்…
அமெரிக்காவில் திடீர் துப்பாக்கிச்சூடு .10 பேர் மரணம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற சீன சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இன்று (22.01. 2023) இடம்பெற்றுள்ளது. இதில் பலர்…