முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை விரதம்.
முருகனுக்கு செவ்வாய்க்கிழமை உகந்தது என்பதால் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை ஒரு பொழுது விரதம் இருந்து வந்தால் 9 வாரத்தில் உங்களுக்கு நல்லது நடக்கும் என்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்…
யாழில் 2 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு
சுவாசக் குழாயின் மேற்பகுதியில் கிருமித் தொற்றாகி சளி கட்டியானமையால் மூச்சடைத்து இரண்டு மாத ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் (02.01.2023) பதிவாகியுள்ளது. யாழ். கல்வியங்காட்டைச் சேர்ந்த உமாரமணன் கேதுசன் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.…
புதிய கோவிட் திரிபு 2023 இல் பல தாக்கங்களை ஏற்படுத்தும்: நிபுணர்கள் எச்சரிக்கை
புதிய கோவிட் மாறுபாட்டினால் 2023 ஆம் ஆண்டு பல தாக்கங்களை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். லண்டன் கிங்ஸ் கல்லூரியின் மரபணு தொற்றுநோயியல் பேராசிரியரான டிம் ஸ்பெக்டர், அமெரிக்காவில் ஒரு வாரத்தில் கோவிட் தாக்கம் இருமடங்காக அதிகரித்துள்ளதாக ஒரு விஞ்ஞானி…
மெரினா கடற்கரையில் திரண்ட 1 லட்சம் பேர்! காணாமல்போன 30 குழந்தைகள் ;
சென்னை மெரினாவில் வழக்கமாக புத்தாண்டு கொண்டாட பல்லாயிரக்கணக்கில் திரளுவார்கள். இந்த ஆண்டு பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு கருதி கடற்கரை மணலில் இறங்க பொதுமக்களை பொலிஸார் அனுமதிக்கவில்லை. இதனால் காமராஜர் சாலையில் திரண்டு பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடினார்கள். ஆனாலும் கடற்கரை மணலில்…
பிறந்தநாள் வாழ்த்து. மகிஷ்ணா மயூரன் (03.01.2023, சிறுப்பிட்டி)
சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் மயூரன் சுகி தம்பதிகளின் செல்வப்புதல்வி மகிஷ்ணா இன்று தனது 10வது பிறந்தநாளை அப்பா ,அம்மா, அக்கா, அம்மம்மா குடும்பத்தினர், அப்பப்பா குடும்பத்தினர், முரளிதரன்(ஜெயா மாமா) குடும்பத்தினர் சுவிஸ் , சுமதி பெரியம்மா குடும்பத்தினர் பிரான்ஸ் ,சுதாகரன்(கிருபா மாமா)குடும்பத்தினர்…
அரச உத்தியோகத்தர்களுக்கு வெளியான அறிவிப்பு
அரச உத்தியோகத்தர்களுக்கான 4,000 ரூபா விசேட கொடுப்பனவு நேற்று (2) முதல் வழங்கப்படுகிறது. அந்த கொடுப்பனவை அடுத்த மாதம் இறுதி வரை பெற்றுக் கொள்ள அரச ஊழியர்களுக்கு வாய்ப்பு உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விசேட முற்கொடுப்பனவு செலுத்துவது…
மின்வெட்டு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு
மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம்(02.01.2023) முதல் வெள்ளிக்கிழமை வரை (06.01.2023) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய…
யாழில் 19 வயது மாணவி மரணம்!!
யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் விபரீத முடிவு எடுத்து 19 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி மாணவி இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார், இந்நிலையில் குறித்த இளைஞர் ஏமாற்றியதன் காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளான…
உலகம் முழுவதும் 2023 இல் கடுமையான காலநிலை மாற்றம்! நாசா எச்சரிக்கை
உலகம் முழுவதும் 2023 ஆம் ஆண்டில் கடுமையான காலநிலை மாற்றம் ஏற்படும் என்று நாசா எச்சரித்துள்ளது. இதற்கமைய பல நாடுகள் அதிக வெப்பநிலை, காற்று, காட்டுத் தீ மற்றும் கடுமையான வறட்சியை ஆகியவற்றை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…
வவுனியாவில் தமிழ் வர்த்தகர் ஒருவர் வீட்டில் நடந்த திருட்டு.
வவுனியாவில் உள்ள தமிழ் வர்த்தகர் ஒருவர் குடும்பத்தோடு கொழும்புக்கு சென்றிருந்த நிலையில் வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் புதுவருடமான நேற்று இரவு இடம்பெற்றிருக்கின்றது. குறித்த சம்பவம் வவுனியா – வைரவப்புளியங்குளம் முதலாம் குருக்குத்தெருவில் அமைந்துள்ள…
இலங்கையில் புதிய வருடத்தில் உச்சம்தொட்ட தங்கவிலை!
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வரும் நிலையில் இலங்கையில் புதிய வருடத்தில் தங்கவிலை உச்சம்தொட்டுள்ளது. அதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 663,618. ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட்…