• So.. Apr. 20th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Januar 2023

  • Startseite
  • பிரான்ஸில் கொண்டு வரப்பட்ட புதிய தடை.

பிரான்ஸில் கொண்டு வரப்பட்ட புதிய தடை.

பிரான்ஸில் பாராசிட்டமால் சார்ந்த பொருட்களை இணையதளத்தில் விற்பனை செய்வதற்கு பிரான்ஸ் அரசாங்கம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது. அங்கு விநியோகத் தட்டுப்பாடு தொடர்வதால், இந்த தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கான மருந்துகளைப் பொறுத்தவரை, கடந்த ஆறு மாதங்களாக பாராசிட்டமால் தயாரிப்புகளின் இருப்புக்கள்…

உலகில் வாழ்வதற்கு மிகவும் மலிவான நாடுகள் பட்டியலில் போர்த்துக்கல்.

புதிய ஆண்டின் தொடக்கத்தில், தங்கள் வாழ்க்கையை முழுவதுமாக மாற்றத் திட்டமிடுபவர்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். பல சந்தர்ப்பங்களில், இது வெளிநாடுகளுக்குச் செல்வதை உள்ளடக்கியதாகவே அமைந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள நாடுகளில் விலை மற்றும் தரத்தை மதிப்பிடுவதன் மூலம், போர்ச்சுகல் உலகின் வாழ்வதற்கு மிகவும் மலிவான…

தங்கத்திற்கு பதில் பித்தளை தாலி! தெரியவந்த உண்மை!

யாழில் தங்கத்திற்கு பதிலாக பித்தளையில் தாலி, மற்றும் கொடி செய்து கொடுத்து மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு தாலி மற்றும் அதற்கான கொடி…

யாழில் ஒய்வூதியம் பெறச் சென்ற முதியவர் ஒருவர் விபத்தில் பலி

யாழில் ஓய்வூதியம் பெறச்சென்ற முதியவர் ஒருவர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் கோண்டாவில் வடக்கை சேர்ந்த ராமன் தர்மலிங்கம் (வயது 81) என்பவரே உயிரிழந்துள்ளார். கோண்டாவிலில் உள்ள தனது வீட்டில் இருந்து , திருநெல்வேலி பகுதியில் உள்ள…

யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் – அச்சுவேலி, பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 400 போதை மாத்திரைகளுடன் 18 வயதான ஆண் ஒருவரையும் 25 வயதான பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் இருவரும்…

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கைது

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் இன்று (11) பிற்பகல் மதவாச்சி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மதவாச்சி பகுதியில் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் இன்றையதினம் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்…

தொண்டமனாறு கரையோரத்தில் மீட்கப்பட்ட சடலம் !

யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி கோவிலுக்கு பின்புறம் தொண்டமானாறு கரையில் இருந்து முதியவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆற்றில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில்…

அச்சுவேலியில் தன்னுடைய வீட்டை தானே கொழுத்திய குடும்பஸ்த்தர்

நிறைபோதையில் வீட்டுக்குவந்து மனைவியுடன் முரண்பட்ட குடும்பஸ்த்தர் தனது வீட்டுக்கு தானே தீ வைத்து கொழுத்திய சம்பவம் யாழ்.அச்சுவேலியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வீடு பகுதியளவில் எரிந்துள்ளது. வீட்டிற்கு தீ வைத்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் அச்சுவேலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் போதையில்…

ஜெர்மானியர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

ஜெர்மனியில் குளிர்காலம் முடிவதற்குள் புதிய ஆபத்தான கொரோனா மாறுபாடு ஏற்படும் என்ற அச்சம் ஜெர்மனி சுகாதார பிரிவு நிபுணர்களுக்கு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு அமெரிக்காவில் தீவிரமடைந்து வரும் புதிய COVID-19 துணை வகை குறித்தும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்தும்…

அரச ஊழியர்களுக்கான சம்பளம்!வெளியான அறிவிப்பு

திறைசேரி தற்போது பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் எனவே ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவதில் பாரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு…

இலங்கையில் டெங்கு நோயின் தாக்கம் அதிகாிப்பு!

2023ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் இலங்கையில் 2,142 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 02 ஆம் திகதி முதல் 07 திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. குறித்தக்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed