யாழ்.கொல்லங்கலட்டியில் வீடுடைத்து தாலிக்கொடி கொள்ளை
யாழ்.கொல்லங்கலட்டியில் வீட்டிலிருந்தவர்கள் வெளியே சென்றிருந்த நிலையில் கதவை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் 12 பவுண் தாலிக் கொடிகை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வீட்டிலிருந்தவர்கள் வெளியே சென்றிருந்தபோது வீட்டின் பின கதவை உடைத்து…
கனடாவுக்கு கூடுதல் புலம்பெயர்ந்தோர் தேவை.
கனடாவுக்கு கூடுதல் புலம்பெயர்ந்தோர் தேவை என்று கூறியுள்ளார் கனடாவில் புலம்பெயர்தல் துறை அமைச்சர். கனடாவுக்கு கூடுதல் புலம்பெயர்ந்தோர் தேவை என்று கனடாவில் புலம்பெயர்தல் துறை அமைச்சரான Sean Fraser கூறியுள்ளார். எதனால் கூடுதல் புலம்பெயர்ந்தோர் தேவை என்பதையும் விளக்கியுள்ளார் அவர். கனடாவிலுள்ள…
பிரித்தானியாவில் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
பிரித்தானியாவில் எதிர்வரும் நாட்களில் அதிக மழை, வெள்ளம் மற்றும் குளிர் காலநிலைக்கு தயாராகுமாறு இங்கிலாந்து முழுவதும் உள்ள மக்கள் வலியுறுத்தப்படுகிறார்கள். சுற்றுச்சூழல் நிறுவனம், குறிப்பாக மேற்கு மற்றும் தென்மேற்கு இங்கிலாந்தில் 103 வெள்ள எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. மோசமான வானிலை ஏற்கனவே நூற்றுக்கணக்கான…
அமெரிக்காவில் ஏற்பட்ட சூறாவளியால் 6 பேர் உயிரிழப்பு !
அமெரிக்காவில் அலபாமாவை புரட்டி போட்ட சூறாவளியால் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தெற்கு அமெரிக்கா முழுவதும் 35க்கும் மேற்பட்ட சூறாவளிகளை தேசிய வானிலை சேவைகள் பதிவுசெய்துள்ளமை…
பிரான்ஸ் தீவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட இளைஞர்கள்
பிரான்சின் ரீயூனியன் தீவின் அதிகாரிகள் 46 இலங்கை பிரஜைகளை விமானம் மூலம் திருப்பி அனுப்பியுள்ளனர். கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்களே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி நீர்கொழும்பில்…
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை
2023ஆம் ஆண்டுக்கான சீருடைகள் மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். இந்நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான வருடாந்த பாடசாலை சீருடைத் தேவையில் 70 வீதத்தை பூர்த்தி செய்ய சீன அரசாங்கம்…
பூமியை போன்று மற்றுமோர் கிரகத்தை கண்டுப்பிடித்த நாசா விஞ்ஞானிகள்
பூமியை போன்று மற்றுமோர் கிரகத்தை கண்டுப்பிடித்த நாசா விஞ்ஞானிகள்! பூமியை போன்ற மற்றுமொரு கிரகம் ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை பயன்படுத்தி அவர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். பூமியில் இருந்து 41 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இந்த…
இன்றைய ராசிபலன் 14/01/2023
மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொத்து சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்று வீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். அமோகமான நாள். ரிஷபம்: புதிய திட்டங்கள் தீட்டு…
மகாலட்சுமி உங்கள் இல்லத்தை விட்டுச்செல்ல இதுவும் ஒருகாரணம்
கணவன்மார்களை மதிப்பும் மரியாதையுமாக நடத்திய காலம் போய் உரிமை அதிகம் எடுத்துக் கொண்டு சமமாக மதிக்கப்படும் காலமும் வந்தாயிற்று. வீட்டில் பேசப்படும் வார்த்தைகளும் ஒருவருக்கு கொடுக்கப்படும் மரியாதையும் கூட மகாலட்சுமிக்கு மிகவும் முக்கியமாம். அமங்கலமான வார்த்தைகளை பேசுபவர்கள் இடத்தில் மகாலட்சுமி தங்குவதில்லை…
யாழ் இருபாலையில் வாள் முனையில் மோட்டார் சைக்கிள் பறித்த கொள்ளையர்கள்
யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் வாள் முனையில் மோட்டார் சைக்கிள் ஒன்று வழிப்பறி செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருபாலை , டச்சு வீதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபரை , இருபாலை…
யாழில் மோதிரத்தை பறிப்பதற்காக விரலை அறுத்த கொள்ளையர்கள்
வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள், வீட்டிலிருந்த ஒருவரின் மோதிரத்தை கொள்ளையடிக்க முற்பட்டு, அது முடியாமல் போனதும், அவரது விரலை வெட்டி மோதிரத்தை கொள்ளையிட்டனர். யாழ்ப்பாணம், பருத்தித்துறை, தம்பசிட்டி, பூவக்கரை பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை இந்த சம்பவம் நடந்தது.…