• So.. Apr. 20th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Dezember 2022

  • Startseite
  • பிரான்ஸில் ஏலத்தை நிறுத்திய தமிழக பொலிசார்.

பிரான்ஸில் ஏலத்தை நிறுத்திய தமிழக பொலிசார்.

பிரான்ஸில் ஏலம் விடப்படவிருந்த 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடராஜர் சிலை, தமிழகத்தைச்சேர்ந்தது என தெரிவிக்கப்பட்டதால், ஏலம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. பிரான்ஸில் கிறிஸ்டிஸ் டாட் காம் என்ற இணையதளத்தில், நடராஜர் சிலை ஏலம் விடப்படுவதாக, புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த சிலை, கடந்த…

இன்று ஜேர்மன் பேர்லின் நகரில் இடம்பெற்ற அசம்பாவிதம்

ஜேர்மனின் பேர்லின் நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நிர்மாணிக்கப்பட்டிருந்த மிகப் பிரமாண்ட மீன்தொட்டி (அக்வாரியம்) இன்று அதிகாலை உடைந்து வீழ்ந்துள்ளது. இதனால் ஹோட்டலிலிருந்து பெருமளவு நீர் கசிந்ததன் காரணமாக அருகிலுள்ள வீதியொன்று மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பேர்லின் நகர மத்தியிலுள்ள…

மலேசியாவில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 16 பேர் பலி!

மலேசியாவில் ஏற்பட நிலச்சரியில் 59 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் 16 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகிறது. மலேசியா தலைநகர் கோலாலம்பூர் அருகே பதங்கலி என்ற நகரில் வேளாண் பண்ணை உள்ளது. இந்த வேளாண் பண்ணை அருகில் பலர் கூடாரம் அமைத்து…

சுவிஸில் சிறுவர்களை அறைந்தால் கடுமையான தண்டணை

சுவிஸில் சிறுவர்களை அறைந்தால் கடுமையான தண்டணை.!! சுவிட்சர்லாந்தில் சிறுவர்களை அறைவது, உதைப்பது போன்றன குற்றச் செயல் என விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இது தொடர்பிலான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் நடைபெற்றுள்ளது. சிறுவர்களை உடல் உள ரீதியாக தாக்குதல், தண்டித்தல் மற்றும் துஸ்பிரயோகம் செய்தல்…

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் தொற்று-

பிரித்தானியாவில் strep A பாதிப்புக்கு இதுவரை 19 சிறார்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை பிரித்தானியாவின் UKHSA அமைப்பு வெளியிட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் இருந்து strep A பாதிப்புக்கு பலியான சிறார்களின் எண்ணிக்கை இதுவெனவும் தெரிவித்துள்ளனர்.மட்டுமின்றி,…

யாழில் மனைவி மற்றும் மகள் மீது சரமாரி வாள்வெட்டு.

யாழ்.வடமராட்சி கிழக்கு – வெற்றிலைக்கேணி பகுதியில் மனைவி மற்றும் மகளை வாளால் வெட்டிய கணவன் பிரதேசவாசிகளால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார். குறித்த தப்பிச்செல்ல முயற்சித்தபோது பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குடும்ப தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.…

வங்கிக் கணக்கிற்கு வந்த 4.6 கோடி; ஆடம்பரமாக செலவழித்த இளைஞன்

வங்கிக் கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட ரூ.4.6 கோடியை ஆடம்பரமாக செலவிட்ட ஆஸ்திரேலிய இளைஞருக்கு 18 மாதம் சிறை தண்டனை வித்தி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கோரே மற்றும் தாரா தோர்ன் தம்பதியினர் சிட்னி கடற்கரையையொட்டி வீடு வாங்க…

வவுனியாவில் சட்டவிரோத மின் வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

வவுனியா, குடாகச்சக்கொடியில் சட்டவிரோத மின் வேலியில் சிக்குண்டு இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதுடன், நாட்டு துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக மடுக்கந்தை பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குடாகச்சக்கொடிய மானேரிகுளம் பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக சென்ற…

யாழ்ப்பாணத்தில் 4 வயது சிறுவனுக்கு வாயில் சுட்ட ஆசிரியர் 

யாழ்ப்பாணம் – துணவி பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் சிறுவனின் வாயில், அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் நெருப்பால் சுட்டதாக, சிறுவனின் பெற்றோரால் சங்கானை பிரதேச செயலக சிறுவர் விவகார பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட…

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கமைய பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள…

180 கிலோ கஞ்சாவுடன் யாழில் ஒருவர் கைது.

தமிழகத்திலிருந்தது யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 180 கிலோ கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் , அதனை கடத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் இன்றைய தினம் வியாழக்கிழமை சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்ட படகொன்றினை கடற்படையினர்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed