• So. Sep 8th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கஞ்சா தோட்டம்

Dez 15, 2022

பளையில் கஞ்சாத் தோட்டம் ஒன்று பொலிஸ் முற்றுகையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மக்கேணிப் பகுதியில் உள்ள தனியார் காணியிலேயே கஞ்சா செடி பயிரிப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கஞ்சா செடி பயிரிடப்பட்ட காணியைப் பொலிஸார் முற்றுகையிட்ட வேளை காணி உரிமையாளர் தப்பியோடியுள்ளார்.

பயிரிடப்பட்டு 5 மாதங்கள் நிரம்பியதான பயிரே இவ்வாறு பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed