• Mi.. Apr. 2nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: September 2022

  • Startseite
  • வெளிநாட்டவர்களுக்கு சுவிட்சர்லாந்தில் உரிமைகள்.

வெளிநாட்டவர்களுக்கு சுவிட்சர்லாந்தில் உரிமைகள்.

ஜெனீவாவில், வெளிநாட்டவர்கள் தேர்தலில் வாக்களிப்பது குறித்து முடிவு செய்வதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. வாக்கெடுப்பில் வெற்றி கிடைக்குமானால், வெளிநாட்டவர்களுக்கு உரிமைகள் வழங்குவதில் ஜெனீவா முன்னிலை வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலில் வெளிநாட்டவர்கள் வாக்களிப்பது மற்றும் வேட்பாளர்களாக களமிறங்குவது குறித்து முடிவு செய்ய,…

சுவிட்சர்லாந்தில் அடுத்த ஆண்டில் காத்திருக்கும் அதிர்ச்சி

மருத்துவக் காப்பீடு தொடர்பில் அதிர்ச்சியான ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார் சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சர். அடுத்த ஆண்டில் மருத்துவக் காப்பீட்டுக்காக மக்கள் கூடுதல் தொகை செலுத்தவேண்டியிருக்கும். சுவிட்சர்லாந்து சுகாதாரத்துறை அமைச்சர், மருத்துவக் காப்பீடு தொடர்பில் அதிர்ச்சியான ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால்,…

கனடாவில் மோசடி வழக்கில் தமிழர் கைது..! காவல்துறை எச்சரிக்கை

கனடாவில் தமிழர் ஒருவரை மோசடி வழக்கில் கைது செய்துள்ளதாக டொரோண்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். டொரோண்டோ வசிக்கும் விஜயரஞ்சன் இந்திரலிங்கம் (43) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் Facebook Market place ஊடாக 30 Gilder Drive, ஸ்கார்பரோவில்…

இரண்டு பயணிகள் விமானங்கள் மோதல்

லண்டன் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு பயணிகள் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதை காட்டும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. Icelandair மற்றும் Koreanair விமானத்திற்கு இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புதன்கிழமை இரவு 8.06 மணிக்கு ஹீத்ரோ விமான…

கோப்பாய் பகுதியில் விபத்துக்குள்ளான இளைஞன் மரணம்.

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மத்தியூஸ் வீதியை சேர்ந்த அன்ரன் தினுஜன் (வயது 21) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.…

யாழில் போதைப்பொருள் பாவனை தொடர்பில் விழிப்புணர்வுப் பேரணி !

போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையாக, யாழ் போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்றலில் நாளை வியாழக்கிழமை (29) மதியம்12 மணியளவில் இந்த பேரணி ஆரம்பித்து மணிக்கூட்டு கோபுர வீதியூடாக,…

கோவிட்-19 கட்டுப்பாடுகளையும் நீக்கும் கனடா அரசாங்கம் .

எதிர்வரும் முதலாம் திகதி முதல் நாட்டிற்கு வரும் பயணிகளுக்கான அனைத்து கோவிட்-19 கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கு கனடா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கனடாவின் தடுப்பூசி வீதம், புதிய தடுப்பூசிகள், சிகிச்சைகள் மற்றும் சமீபத்திய கோவிட் தொற்றை நாடு கடந்துவிட்டதைக் காட்டும் அறிவியல் மாதிரிகள்…

ஐரோப்பாவுக்கான எரிவாயு விநியோக குழாய்களில் நாசவேலை

ஐரோப்பாவிற்கான பிரதான இரண்டு எரிவாயு குழாயில் கசிவு ஏற்படுவதற்கு ரஷ்யாவே காரணம் என உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அதனை ரஷ்யா முற்றாக நிராகரித்துள்ளது. இதுவொரு பயங்கரவாத தாக்குதல் எனவும் உக்ரைன் அதிபரின் ஆலோசகர் கூறியுள்ள அதேவேளை, இதுவொரு நாசவேலை என ஐரோப்பிய…

பிரித்தானிய பவுண்டிற்கு எதிராக உயர்வடைந்த இலங்கை ரூபா.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி நேற்றுடன் ஒப்பிடும்போது டொலரின் பெறுமதியில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க…

இலங்கையில் தீயினால் 80 வீடுகள் எரிந்து நாசம்!

கஜீமாவத்தையில் நேற்று இரவு ஏற்பட்ட பாரிய தீயினால் 80 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன் பலர் இடம்பெயர்ந்துள்ளனர். தீயினால் உயிர் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை என போலீசார் தெரிவித்தனர். நேற்று இரவு அப்பகுதி முழுவதும் பரவிய தீ பல மணி நேர…

சுவிட்சர்லாந்தில் பல மணி நேரம் ரயிலுக்குள் அடைபட்டுத் தவித்த பயணிகள்:

சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலிருந்து ஆஸ்திரியாவிலுள்ள வியன்னா நகரம் நோக்கி புறப்பட்ட ஒரு ரயில், புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென நின்றுவிட்டது. தீயணைப்புத்துறையினர் வந்து பயணிகளை மீட்டுள்ளார்கள். சுவிட்சர்லாந்தில் ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் திடீரென ரயில் நின்றதால் குழப்பமடைந்தார்கள். ஆனால், அந்த குழப்பம் உடனே…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed