வடபகுதி இளையோரின் சீரழிவு! மீண்டும் எச்சரிக்கை
யாழ்ப்பாணத்தில் „ரிக் டொக்“ எனப்படும் சமுக வலைத்தளம் மற்றும் இணையத்தள விளையாட்டுக்களுக்கு அடிமையாகி பாதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருதாக யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எனவே, பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் அதிக கண்காணிப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள்…
பிரித்தானியாவில் நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ள கட்டணங்கள்
பிரித்தானியாவில் நாளை ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் மின்சாரம் மற்றும் எரிவாயு உட்பட்ட சக்திவளக் கட்டணங்கள் 27 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் சாராசரி குடும்பமொன்றின் வருடாந்த எரிசக்தி கட்டணத்தில் உயர்வு ஏற்படவுள்ளது. பிரித்தானியாவில் இன்றுவரை ஒரு சராசரி குடும்பமொன்றின்…
சுவிஸில் சைவ உணவை மட்டுமே உண்ணவுள்ள மக்கள்! வெளியான தகவல்
தற்போதைய காலகட்டத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற மக்களை ஊக்குவிப்பதற்காகவும், பூமியைக் காப்பாற்ற உதவுவதற்காகவும், சுவிஸில் அக்டோபர் 1ஆம் திகதி Swisstainable சைவ தினத்தன்று, முழுக்க சைவ உணவுகளை மட்டுமே உண்ணவுள்ளனர். இந்த முயற்சியை வெற்றியடையச் செய்ய 1200க்கும் மேற்பட்ட உள்ளூர்…
உரும்பிராய் பகுதியில் வீடொன்று உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை
யாழ்.உரும்பிராய் கிழக்குப் பகுதியில் நேற்று நண்பகல் வீடொன்று உடைக்கப்பட்டு 12 பவுண் நகைகள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருகையில், உரும்பிராய்கிழக்குப்பகுதியிலுள்ள வீடொன்றில் சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த குடும்பத்தினர் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள்…
அரச ஊழியர்கள் தொடர்பாக வெளியான தகவல்
அடுத்த மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு அரைவாசி சம்பளம் வழங்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். அரசாங்கத்திடம் பணம் இல்லாததே இதற்குக் காரணம் என…
யாழில் இளம் பெண்ணை காவு வாங்கிய தீ!
தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் , யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடந்த 24 ஆம் திகதி சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட கிங்ஸ்லி தனுசியா (வயது – 29) என்ற இளம் குடும்பப்பெண் சிகிச்சை பயனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். நாகர்கோவிலைச் சேர்ந்த குறித்த பெண் ,…
வவுனியா பகுதியில் விபத்தில் முதியவர் பலி
வவுனியா தாலிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாப மரணமடைந்தார். இன்று (29) பிற்பகல் மன்னார் வீதியூடாக துவிச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த குறித்த முதியவரை அதேதிசையில் பின்னால் வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது. விபத்தில்…
அதிகாலையில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு! ஒருவர் பலி
கம்பஹா – நெதகமுவ பகுதியில் இன்று (30) அதிகாலை பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 35 வயதான லசந்த சஞ்சீவ என்ற சந்தேக நபரே உயிரிழந்துள்ளார். கம்பஹா – பஹலகம பகுதியில் கடந்த 20ஆம் திகதி வீடொன்றில்…
இன்றைய தினம் சில வலயங்களுக்கு மின்வெட்டு அதிகரிப்பு !
மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இன்றைய தினம்(30) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் பகலில் ஒரு மணி…
பசிபிக் பெருங்கடலில் உருவான புதிய தீவு – நாசா கண்டுபிடிப்பு!
பசிபிக் பெருங்கடலில் புதிய தீவு ஒன்று நீரின் மேற்பரப்பில் வெளிப்பட்டது என்று நாசா தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து வெகு தொலைவில் தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹோம் ரீப் எரிமலை, இந்த மாத தொடக்கத்தில் வெடித்து சிதற தொடங்கியது. மத்திய டோங்கா…
யாழில் பித்தளை நகைகளை திருடிச் சென்ற திருடன் !
இன்றையதினம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து பித்தளை நகைகள் களவாடப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று காலை, வீட்டின் உரிமையாளர் வேலைக்கு சென்றுள்ளார். அவரது மனைவி அராலி முருகமூர்த்தி வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றிவரும்…