• Mo. Sep 16th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: April 2022

  • Startseite
  • தமிழகத்தில் கொளுத்தும் வெயில்! 8 நகரங்களில் 100 டிகிரிக்கும் மேல்

தமிழகத்தில் கொளுத்தும் வெயில்! 8 நகரங்களில் 100 டிகிரிக்கும் மேல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருவதை அடுத்து மக்கள் அவதிக்கு உள்ளாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி தமிழகத்தில் 8 நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் தாக்கம் இருந்ததாக தெரிகிறது அதிகபட்சமாக வேலூர்…

யாழ்.அராலி விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயம்

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பாலத்தடியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (29-04-2022) இரவு இடம்பெற்றுள்ளது. பட்டா ரக வாகனம் ஒன்று காரைநகரில் இருந்து யாழ் நோக்கி அராலி வீதியூடாக…

ரஷ்ய அதிபர் புதினின் ‚காதலி‘ அலினா கபய்வா – யார்

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு போர் கதை இருக்கும். அந்த கதைகளை நாம் மறக்காமல் நம் அடுத்த தலைமுறைக்கு சொல்ல வேண்டும்.“ரஷ்யாவின் ‚ரகசிய முதல் பெண்மணி‘ என்று அழைக்கப்படும் அலினா கபய்வா இவ்வாறு கூறினார். யுக்ரேன்-ரஷ்யா போருக்கு மத்தியில் அவர் தலைப்பு செய்தியில்…

கடனட்டை வைத்திருப்பவர்களுக்கு வெளியான தகவல்

நாட்டில் கடனட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சில வங்கிகள் தங்கள் கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளன. இதற்கிடையில், HSBC வங்கி தனது கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதங்களை 30% ஆக உயர்த்த முடிவு…

நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு ;

வாரியபொல குருணவ பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சகோதரர்கள் இருவரும் நேற்றைய தினம் வாவியில் நீராடச்சென்ற வேளை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் மூத்த சகோதரர் 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின்…

நற்பலன்களை அள்ளித்தரும் வெள்ளிக்கிழமை விரதம்.

வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் உள்ள தாயாருக்கு அபிஷேகத்திற்கு தேவையான பசும்பாலை வழங்கினால் பணவரவு உண்டாகும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட செல்வம் பெருகும். வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டு அர்ச்சிக்க தனலாபம் கிடைக்கும். மேலும்,…

எதிர்வரும் திங்கட்கிழமை பொது விடுமுறை.

எதிர்வரும் மே 2 ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மே தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதனால் எதிர்வரும் திங்கட்கிழமை (02) விசேட பொது…

சுவிசில் திருக்குறளைத்தந்த வள்ளுவனுக்கு விக்கிரகம்!

திருக்குறளை தந்த வள்ளுவனுக்கு சுவிற்சர்லாந்தில் ஆலயம் அமைத்து, வள்ளுவனை மெய்யோடு நெய் தொட்டு எண்ணெய்க்காப்பு நடைபெற்றது. இந்த எண்ணெய்க்காப்பு நிகழ்வில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டதுடன் சிவத்தமிழ் காவலன் ஆறுமுகம் செந்தில்நாதன் அவர்கள் நேரலையாக தொகுத்து வழங்கினார். அத்துடன் இலங்கை, இந்தியா…

3 வயது சிறுவனின் பாடலால் உறைந்த உக்ரைனியர்கள்

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா மேற்கொண்டுள்ள போர் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பிற்காக அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். சொந்த மண்ணிலேயே காலம் கடத்த விரும்புபவர்கள் ரஷியாவின் ஆயுதங்களுக்கு உயிரை…

கணிதத்தில் புத்திசாலிகள் ஆண்களா? பெண்களா? – யுனெஸ்கோ அறிக்கை

கணிதத்தில் பெண்கள் புத்திசாலிகளாக மாறி வருவதாக யுனெஸ்கோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகளின் கல்வி கற்கும் திறன் குறித்து யுனெஸ்கோவின் சர்வதேச கல்வி கண்காணிப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 120 நாடுகளில் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் எடுக்கப்படும்…

இளவாலை பகுதியில் தவறான முடிவெடுத்த இளைஞன்.

யாழ். இளவாலை பகுதியில் தொலைபேசியில் தொடர்ச்சியாக (வீடியோ கேம்) விளையாடி வந்த 22 வயதுடைய இளைஞன் விரக்தியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் இன்று (27) காலை இடம்பெற்றுள்ளது. தொலைபேசியில் ஆயுதப் போர் (வீடியோ…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed