• Do. Sep 19th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: April 2022

  • Startseite
  • கொக்குவில் பகுதியில் சிக்கிய பொருள்! சந்தேக நபர்கள் தப்பியோட்டம்

கொக்குவில் பகுதியில் சிக்கிய பொருள்! சந்தேக நபர்கள் தப்பியோட்டம்

யாழ்.கொக்குவில் கிழக்கு பகுதியில் நேற்றிரவு சுமார் 28 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர்கள் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். கொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த நபர் தொடர்பாக பிரதேச இளைஞர்களினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.…

நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்

இன்று (02) மாலை 6 மணி முதல் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 4 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம்…

மின்சார நெருக்கடியால் வங்கிச் செயற்பாடுகளில் ஏற்பட்ட பாதிப்பு!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி காரணமாக வங்கியின் செயற்பாடு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சாரம் தடைப்படும் போது வங்கிகள் மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்தி தங்கள் தொழிலை நடத்துகின்றன. எனினும், அவற்றுக்கான எரிபொருளை பெறுவது பாரிய…

எல்லைகளில் குவியும் ரஷ்ய படைகள்: மேற்கு நாடுகளை அச்சுறுத்தும் புடின்!

ரஷ்யாவின் மேற்கு எல்லை பகுதிகளில் ராணுவ பலத்தை அதிகப்படுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டு இருப்பதாக அந்த நாட்டின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஷ்யா 5 வாரங்களாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், நான்கு கட்ட அமைதி பேச்சுவார்த்தைகள்…

யாழ். விடுதி நீச்சல் தடாகத்தில் மீட்கப்பட்ட சடலம்

யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள கிறீன் கிராஸ் தனியார் விடுதி நீச்சல் தடாகத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகரைச் சேர்ந்த 6 பேர் விடுதியில், நேற்றிரவு தங்கியிருந்து மது அருந்திய பின்னர் இரவு 1 மணியின் பின்னர்…

இன்று முதல் கனடாவுக்கு வரும் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி

இன்று முதல் கனடாவுக்கு வரும் முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படவேண்டிய அவசியம் இல்லை என்று கனடா அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கனடாவுக்கு வருவதற்காக முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது. இன்று முதல், அதாவது,…

விமானத்திலிருந்து இறங்குவோருக்கான முக்கிய அறிவிப்பு

மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவானது இன்று நள்ளிரவு முதல் நாளை காலை 6 மணிக்கு அமுலில் உள்ளபோதும், விமானத்திலிருந்து இறங்குவோர் விமானச்சீட்டு அல்லது கடவுச்ச்சீட்டைக் காண்பித்து தமது சொந்த ஊர்களுக்குச் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்களின் சுவிஸ் கடவுச்சீட்டு செல்லாது! சுவிட்சர்லாந்தால் அறிவிக்க முடியும் 

சுவிஸ் பாஸ்போர்ட் பெறுவது எவ்வளவு கடினம் என்பது உலகுக்கே தெரிந்த விடயம். அப்படியிருக்கும்போது, சுவிஸ் கடவுச்சீட்டு பெற்ற பெருமையில் இருக்கும் ஒருவரின் பாஸ்போர்ட்டை திடீரென செல்லாது என சுவிட்சர்லாந்து அறிவித்துவிட்டால், அது எவ்வளவு பயங்கரமான ஒரு நிலைமை! அப்படி ஒர் பயங்கர…

வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபடுவதால் உண்டாகும் பலன்கள்

வெள்ளிக்கிழமை விரதம் அம்பிகை, முருகன் ஆகியோருக்கு உரியது. இந்த விரதத்தை மேற்கொண்டால் கணவன், மனைவி ஒற்றுமை நிலைக்கும். சுகபோக வாழ்வு உண்டாகும். வாகனயோகம் அமையும். வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றி பூஜைகள் செய்து இறைவனை வழிபட்டால் நன்மை உண்டாகும். அத்துடன், இந்த நாட்களில்…

ஆரியகுளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் முச்சக்கர வண்டி விபத்து

யாழ்.ஆரியகுளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளிளை செலுத்தியவர் காயங்களுக்கு உள்ளானார். ஆரியகுளம் பகுதியிலிருந்து இராசாவின் தோட்டம் வீதியூடாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை கிளை வீதியூடாக பிரதான வீதிக்கு ஏறிய முச்சக்கர வண்டி மோதி…

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட‌ முக்கிய அறிவிப்பு

வாகன சாரதிகள் காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடி காலத்தை நீடித்து விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானியை போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகமவினால் வெளியிடப்பட்டது. அதன்படி, ஜூன் 30 ஆம் திகதியுடன் காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் இனி…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed