ஸ்ரீ மகாலட்சுமி வழிபாட்டு முறைகளும் சிறப்புக்களும் !
ஸ்ரீ மகாலட்சுமிக்கு இரண்டு ரூபங்கள் உண்டு. ஒன்று ஸ்ரீதேவி என்ற லட்சுமி. மற்றொன்று பூதேவி என்ற பூமிதேவி வடிவம். வில்வமரத்தை வலம் வருவது மகாலட்சுமியை வலம் வருவதற்கு சமமாகும். வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய…
ஆயுர்வேதத்தில் உள்ள குளியல் வகைகள் !
இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுர்வேதத்தில், உடலின் உள்ளுறுப்புகளைத் தூய்மையாக்கும் வகையில், பல வித குளியல் முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இவற்றை மாதம் ஒரு முறை செய்து வந்தால், ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்பது ஆராய்ச்சிகள் மூலம் கண்டறியப்பட்ட உண்மையாகும். என்னென்ன குளியல்…
தர்பூசணி பழத்தின் விதையில் உள்ள சத்துக்கள் .?
தர்பூசணி விதையில் சிங்க் சத்துக்கள் அதிகம் உள்ளது. இது ஆண்களின் விந்தணுக்களை அதிகம் உருவாக்குகிறது. தர்பூசணி விதைகளை காய வைத்து அதை வறுத்து சற்று தேன் கலந்து சாப்பிட்டால் ஆண்களுக்கு விந்தணுக்களை அதிகரிப்பதோடு பாலியல் சம்பந்தமான பிரச்சனைகளை இது சரிசெய்ய உதவுகிறது.…
பிரான்சில் தமிழர்களின் கடைகளுக்கு முன்னால் நடந்த சம்பவம்!
பாரிஸ் இலங்கை தமிழர்களின் கடைகளுக்கு முன்னால் இளைஞர் ஒருவர் கடைக்குள் நுழைந்து கடையில் இருந்த மூன்று பேரை கத்தியால் குத்தி கொலை செய்யப்போவதாக மிரட்டிய சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளியன்று இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 12வது…
மானிப்பாய் பகுதியில் வீட்டின் மீது வீழ்ந்த இடி.
யாழ்ப்பாணம் – மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டரங்கிற்கு அருகே உள்ள வீட்டின் மீது இன்று பிற்பகல் இடி விழுந்ததால் வீடு பகுதியளவில் சேதமாகியுள்ளது. எனினும் இதன்போது தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் எவையும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில்…
யாழில் போதை மருந்துடன் ஒருவர் கைது
ஊர்காவற்துறை காவல் துறை பிரிவிற்குட்பட்ட நாரந்தனை தெற்கு பகுதியில், ஊசி மூலம் ஏற்றப்படும் போதை மருந்தை உடைமையில் வைத்திருந்த 47 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை காவல் துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் காவல்…
இலங்கையில் இன்றுமுதல் 3 நாட்களுக்கு கால நிலையில் மாற்றம்!
இலங்கைக்கு கிழக்காக உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் (08, 09 மற்றும் 10 ஆம் திகதி) அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல…
கடலில் நீராடச் சென்ற இளைஞன் மரணம்!
மட்டு ஏறாவூரில் கடலில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கடலில் நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை 6…
மலர்கள் எவ்வாறு மருத்துவத்திற்கு பயன்படுகிறது ?
மகிழம்பூ: மகிழம்பூவின் மணம் கண்நோய், தலைவலி, தலை பாரம் போன்ற நோய்களை நீக்கிவிடும். தாழம்பூ: இந்தப் பூவை தலையில் சூடிக்கொண்டால் பேன் மற்றும் வேறு எந்தக் கிருமிகளும் நெருங்காது. இதுதவிர இருதயத்திற்கு வலிமையூட்டி உடலுக்கு வனப்பையும் அதிகரிக்கும். செம்பருத்திப்பூ: இருதய பலவீனம்…
மணியந்தோட்டத்தில் பெண் கொலை? மூவர் கைது
யாழில் பெண்ணொருவர் படுகொலை செய்து புதைக்கப்பட்டுள்ளார் எனும் சந்தேகத்தில் காவல்துறையினா் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.. யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் , உதயபுரம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த…
வட்டுக்கோட்டையில் விபத்து! இளைஞன் உயிரிழப்பு!
யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அராலி செட்டியார் மேடம் பகுதியை சேர்ந்த புலோஷாந்த் (வயது 22) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை துணைவி…