யாழ்.வட்டுக்கோட்டையில் பாரிய விபத்து: 2 இளைஞர்கள் படுகாயம்!
யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அத்தியடி பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்றிரவு சனிக்கிழமை (05-03-2022) இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து கார் ஒன்றினை முந்திச் சென்றவேளை எதிரே வந்த பேருந்துவுடன்…
யாழில் சில வெதுப்பகங்களை மூட வேண்டிய நிலை.
யாழ் மாவட்டத்தில் வெதுப்பகங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். இச் சந்திப்பானது பிறீமா மா விற்பனை முகவர்களுடனும், வடக்கிற்கான பிறீமா மா விநியோகஸ்தருடனும் இடம்பெற்றது.…
வவுனியா விபத்தில் தந்தையும் மகனும் பரிதாபமாக பலி!
வவுனியா குருக்கள்புதுக்குளம்பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வவுனியா குருக்கள்புதுக்குளம் பகுதியில் மன்னார் – பறயணாலங்குளம் பிரதான வீதியில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார்…
சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் ஒரு செய்தி
சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்களை தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கக் கோரி முன்வைக்கப்பட்ட முன்மொழிவு (Proposal) ஒன்றை சுவிஸ் அமைப்பு ஒன்று நிராகரித்துவிட்டது. சுவிட்சர்லாந்தின் கிரீன்ஸ் கட்சியினர், ஐந்து ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வரும் வெளிநாட்டவர்களை தேர்தலில் வாக்களிக்க அனுமதியளிக்கக் கோரி முன்மொழிவு ஒன்றை…
தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்வு
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 776 அதிகரித்து ரூ. 39,760 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 776 உயர்ந்து ரூ. 39,760-க்கு விற்பனை ஆகிறது. இதன்மூலமாக ஒரு சவரன் தங்கம் வரலாறு…
ரஷ்யா சமூக வலைத்தள பாவனைக்கு முற்றாக தடை
உக்ரைன் ரஷ்ய யுத்தம் ஆரம்பமானதன் பின்னர் சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்டவிரோத பிரச்சாரங்களை தடை செய்யும் முகமாக Face book எனப்படும் முகப்புத்தகம் மற்றும் இன்ஸ்டாகிரம் போன்றவற்றை ரஷ்யா முற்றாக தடைசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனேவே ரஷ்ய அதிபர் புடின்…
நெல்லியடியில் வீதியில் திடீரென மயங்கி விழுந்த சிறுமி
வடமராட்சி , நெல்லியடியில் வீதியில் சென்றுகொண்டிருந்த சிறுமி ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட மயக்கத்திற்கு காரணம் தெரியாமையினால் உடனடியாக சிறுமி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சிறுப்பிட்டி இலுப்பையடி – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் உற்சவம் ஆரம்பம்
சிறுப்பிட்டி வடக்கு – இலுப்பையடி – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் பிலவ வருட அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் – 2022 ஆரம்பம் 08.03.2022 அம்பிகை மெய்யடியார்களே ! * மாசி 24 நாள் * மாசி 25 நாள்…
துயர்பகிர்தல். திருமதி குமாரசாமி தவரத்தினம். (04.03.2022, சிறுப்பிட்டி)
சிறுப்பிட்டி மேற்கு பிறப்பிடமாகவும் தற்போது ஊரெழுவினை வாழ்விடமாக கொண்ட திருமதி குமாரசாமி தவரத்தினம் இன்று 04.03.2022 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்து விட்டார்.அன்னரது ஈமைக்கிரிகைள் ஊரெழுவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவடல் இன்று தகனம் செய்ப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர்கள்,…
உடனடியாக ரஸியாவை விட்டு வெளியேறுங்கள்.பிரான்ஸ்
ரஷ்யாவில் இருக்கும் பிரான்ஸ் மக்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரான்ஸ் வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் முடிந்த வரை பதிலடி கொடுத்து வருகிறது. தலைநகர் கீவ், கார்கிவ் ஆகிய நகரங்களைத் தொடர்ந்து ரஷ்ய ராணுவம் முன்னேறி…
யாழ்ப்பாணத்தில் இரத்தக் கறையுடன் வீதியோரம் சடலம்
யாழ்ப்பாணத்தில் இரத்தக் கறையுடன் வீதியோரம் சடலம் ஒன்று இன்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொன்னாலை பருத்தித்துறை வீதியில், பொன்னாலைக்கும் திருவடிநிலைப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே நபர் ஒருவரின் சடலம் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காணப்படும் உடலம் அருகே ஓர் மோட்டார் சைக்கிளும் காணப்படுவதனால்…