இன்று மே18 முள்ளிவாய்க்கால் 16 ஆம் ஆண்டு நினைவு நாள்.முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்நாளில் உயிர்நீத்த அனைத்து உறவுகளுக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது அஞ்சலிக்களை தெரிவித்துகொள்கின்றது
சிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு அன்பான அறிவித்தல் சிறுப்பிட்டி இணையத்தில் எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த தகவல்கள். ஊர் புதினங்கள்,மற்றும் வாழ்த்துக்கள்,அறிவித்தல்கள் ஆகியன.எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும் பட்சத்தில் பிரசுரிக்கப்படும். இணையத்தின் வளர்ச்சிக்கு உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது உங்கள்…
பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் வீட்டை உடைத்து 1,624,000 பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (17) பிற்பகல் மருதமுனை பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் (16)…
வரணி பகுதியில் திருமணம் செய்து 15 நாட்களில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது , வரணி வடக்கு பகுதியில் குறித்த சம்பவம் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது , அப்பகுதியைச் சேர்ந்த ரதீஸ்வரன் லஜி வயது 19…
மேஷம் இன்று எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும். அதிர்ஷ்ட நிறம்:…
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்டசுசி மயூரன் அவர்கள்பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இவரை கணவன் பிள்ளைகள் சகோதரர்கள், சகோதரிகள், மைத்துனிமார், மைத்துனர்மார், மருமக்கள், பெறாமக்கள்,உற்றார் , ,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவெனநிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி. இணையமும் பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்தி…
நடுத்தர வர்க்க மக்களுக்கு கனடா (Canada) அரசு பாரிய வரிச்சலுகையை அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, 2025 ஜூலை முதலாம் திகதி முதல் குறைந்த வரி விகிதத்தை 15 சதவீதத்திலிருந்து இலிருந்து 14 சதவீதமாக குறைப்பதாக கனேடிய அரசு…
யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவன் ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றிய நிலையில் மயக்கமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தன்று, இளைஞன் ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றியுள்ள நிலையில் திடீரென மயக்கமடைந்துள்ளார். பின்னர் இந்த இளைஞன் சாவகச்சேரி…
யாழ்ப்பாணத்தில் கார் மோதி மாடு ஒன்று உயிரிழந்துள்ளது. காக்கைதீவு சந்தைக்கு அருகாமையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது யாழ் நோக்கி பயணித்த கார் வீதியில் நின்ற பசுமாட்டுடன் மோதிய நிலையில்,பசுமாடு சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில். கார்…
மேஷம் இன்று கொடுத்த வாக்கை காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடற் சோர்வுகள் வரலாம். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண் டாகும். வீடு, வாகனம்…
யாழ்ப்பாணத்தில் இரண்டு மாதங்களே நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. நீர்வேலி தெற்கு, நீர்வேலி பகுதியை சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தைக்கு காய்ச்சலும் சளியும் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு…
ஹட்டன் பகுதியில் கெப் வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் தேயிலைத் தோட்டத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து இன்று (16) அதிகாலை 4 மணியளவில் ஹட்டன் (Hatton) – ஸ்த்ராடன் தோட்டம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.…